Category: தமிழ் நாடு

ஜெயலலிதா மரணம்: நீதி விசாரணை கோரி ஓபிஎஸ் அணியினர் நாளை உண்ணாவிரதம்!

சென்னை, அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி மோதலை தொடர்ந்து ஓபிஎஸ், சசிகலாவை எதிர்த்து தனியாக வெளியேறினார். அவருக்கு ஆதரவாக 10க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.…

“அம்மா..”…  என்னம்மா ஆச்சு உங்களுக்கு?:  தொடரும் ஜெ. மரண மர்மம்!

சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவன் மரணம் குறித்து பல்வேறு யூகங்கள் உலவி மக்களைக் குழப்பி வருகின்றன. இந்த நிலையில், மருத்துவர்கள் அளிக்கும் விளக்கங்கள், குழப்பத்தை தீர்ப்பதற்கு…

அப்பலோவின் பழைய அறிக்கைக்கும், தற்போதைய அறிக்கைக்கும் முரண்பாடு! மா.ஃபா.பாண்டியராஜன்…

சென்னை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 72 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு அவர் திடீர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவருடைய…

மொழி சிறுபான்மை பள்ளி மாணவர்கள் தமிழ் பாடத்தேர்வு எழுத தேவையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: மொழி சிறுபான்மை பள்ளி மாணவர்கள், இந்த ஆண்டும், தமிழ்மொழி பாடத்தேர்வு எழுத விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக பள்ளி கல்வித் துறைக்கு, சென்னை உயர்…

‘வற்றாத ஜீவ நதி’ தாமிரபரணியைக் காக்க வாருங்கள் இளைஞர்களே! நல்லக்கண்ணு

நெல்லை, கோக், பெப்சி ஆலைகள் தாமிரபரணியில் இருந்து நீர் எடுக்க மதுரை ஐகோர்ட்டு கிளை அனுமதி அளித்ததை கண்டித்து நெல்லை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக போராட்டம்…

மீனவர் கொலை.. இந்திய ஒருமைப்பாட்டுக்கே வேட்டு வைக்கும்!: வைகோ ஆவேசம்

தமிழக மீனவரைச் சுட்டுக்கொன்ற இலங்கை கடற்படையினரை கைது செய்ய வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: “இராமேஸ்வரத்தை…

ஜெயலலிதா சிகிச்சை அறிக்கையை ஏற்க முடியாது! தீபா

சென்னை, தமிழக முதல்வராக இருந்து மரணமடைந்த ஜெயலலிதாக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை குறித்த அறிக்கையை ஏற்க முடியாது என்றும், நீதி விசாரணைதான் தேவை என்றும் ஜெ.தீபா வேண்டுகோள்…

மீனவர் சுட்டுக்கொலை: இலங்கை கவலை கொள்கிறதாம்…. இந்தியா வக்காலத்து…

டில்லி, தமிழகத்தை சேர்ந்த ராமேஷ்வரம் மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் காரணமாக, அவரது உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்களும், மீனவர்களும் போராட்டத்தில் குதித்து…

50 ஆண்டு திராவிடக் கழகங்களின் ஆட்சியில் தமிழ் நாடு பெற்றது என்ன, இழந்தது என்ன?

நெட்டிசன்: சந்திரபாரதி (Chandra Barathi ) அவர்களின் முகநூல் பதிவு: காங்கிரஸ் ஆட்சி செய்த காலத்தில் அணைகள், தடுப்பணைகள், ஊருணீகள், ஏரி, குளங்கள், நீர் சுழற்சிக் குட்டைகள்,…