Category: தமிழ் நாடு

சட்டமன்றத்தில் ஜல்லிக்கட்டு மசோதா நிறைவேறியது

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் ஜல்லிக்கட்டு சட்ட மசோதா ஒரு மனதாக நிறைவேறியது. தமிழக சட்டமன்ற கூட்டம் இன்று காலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுனர் உரை முடிந்தவுடனன்…

கவனிக்கப்படாத காவியப்பூக்கள்: அம்பை! துரை நாகராஜன்

அத்தியாயம்: 7 அம்பை அஸ்தினாபுரமே உறங்குகிறது. அந்தப்புரத்தை காவல் காக்கும் அலிகளும் தூங்கி விட்டனர். இதற்காகவே காத்திருந்ததுபோல் படுக்கையிலிருந்து எழுகிறாள் அம்பை. நாலைந்து தீப்பந்தங்கள் காற்றிலே நடித்துக்…

ஜல்லிக்கட்டு போராட்டம்: தமிழக அறப்போராட்ட சரித்திரத்தில் பெரிய ரத்தக்கரை! கமல்

கென்னை, அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்மீது தாக்குதல் நடத்தியது, அறப்போராட்ட சரித்திரத்தில் பெரிய ரத்தக்கறை என்று கமல் டுவிட் செய்துள்ளார். சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில்…

26ந்தேதி நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு கைவிடப்படுகிறது! அன்புமணி அறிவிப்பு

சென்னை, வரும் 26ந்தேதி தமிழகம் முழுவதும் நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டி கைவிடப்படுவதாக அன்புமணி அறிவித்து உள்ளார். தமிழகம் முழுவதும் தடையைமீறி வரும் 26ந்தேதி (குடியரசு தினம்)…

தமிழகத்தில் மத்திய படைகளை அனுப்ப உள்துறை அமைச்சம் முடிவு?

சென்னை, தமிழகம் முழுவதும் நடைபெற்று வந்த அமைதியான ஜல்லிக்கட்டு போராட்டம் இன்று வன்முறை போராட்டமாக மாறியது. இதன் காரணமாக தமிழகத்திற்குள் மத்திய படையை அனுப்ப மத்திய அரசு…

இன்று மாலையுடன் சென்னை, திருச்சியில் போராட்டம் வாபஸ்!

தமிழகத்தில் ஜல்லிகட்டுக்காக போராடி வந்த இளைஞர்களை போலீசார் வலுக்கட்டாயக வெளியேற்றியதால் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் வன்முறையாக மாறியதால் பல இடங்களில் போலீசார் தடியடி மற்றும் கண்ணீர்…

ஜல்லிக்கட்டு போராட்டம்: 6 நாட்கள் காத்திருந்தவர்கள், 2 மணி நேரம் காத்திருக்க முடியாதா? ராமதாஸ்!

சென்னை, கடந்த 6 நாட்களாக காத்திருந்தவர்கள் 2 மணி நேரம் காத்திருக்க முடியாதா என்று பா.ம.க. தலைவர் ராமதாஸ் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார். தமிழகம் முழுவதும்…

ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் :

சல்லிகட்டு நடத்துவதற்கு தமிழர்களின் கலாசார அடையாளத்தை பாதுக்காக்கும் வகையில் நிரந்தரதீர்வாக அவசர சட்டத்தினை மாற்றீடு செய்ய முறையான சட்டமுன்வடிவு உடனடியக கொண்டுவரப்படும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா…

ஜல்லிக்கட்டுக்காக போராட்டம்: நமது பாதுகாப்பே முக்கியம்! போராட்டத்தை கைவிட நடிகர் சிம்பு வேண்டுகோள்!

சென்னை, நான் எப்போதும் உங்கள் பின் வருவேன்… தற்போது நமது பாதுகாப்பே முக்கியம். எனவே போராட்டத்தை கைவிடுங்கள் என போராட்டக்காரர்களுக்கு நடிகர் சிம்பு வேண்டுகோள் கூறியுள்ளார். இன்று…

ஜல்லிக்கட்டு போராட்டம்: யாரை திருப்திப்படுத்த இந்த நடவடிக்கை! முதல்வர் ஓ.பி.எஸ்.க்கு மு.க.ஸ்டாலின் காட்டமான கேள்வி

சென்னை, முதல்வர் ஓபிஎஸ் யாரை திருப்திபடுத்த போராட்டக்கார்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்டார் என்ற கேள்வி எப்பி உள்ளார் ஸ்டாலின். இரண்டு மணி நேரம் மட்டும் அவகாசங்கள்…