Category: தமிழ் நாடு

மெரினா வன்முறை: நடந்தது என்ன? உண்மை அறியும் குழு இன்று அறிக்கை வெளியீடு

சென்னை, ஜல்லிக்கட்டுக்கான போராட்ட முடிவில் மெரினாவில் நடைபெற்ற வன்முறை குறித்து உண்மை அறியும் குழு ஆய்வு நடத்தி வருகிறது. அதன் அறிக்கை இன்று வெளியிடப்படும் என தெரிகிறது.…

மெரினாவை ஒட்டிய பகுதியில் காவல்துறை தேடுதல் வேட்டை தொடர்கிறது!

சென்னை, மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தை அடுத்து நடைபெற்ற வன்முறை காரணமாக மெரினாவை ஒட்டி பகுதிகளில் காவல்துறையினரின் தேடுதல் வேட்டை இன்னும் தொடர்ந்து வருகிறது. ஜல்லிக்கட்டு பேராட்டக்காரர்களை…

மெரினா: போராடிய கடைசி இளைஞர்களும் வெளியேறினர்!

சென்னை, சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்காக போராடி வந்த இளைஞர்கள் நேறறு இரவு வெளியேறினார்கள். இதன் காரணமாக மெரினாவில் கடந்த 8 நாளாக நீடித்த ஜல்லிக்கட்டு போராட்டம்…

“மெரினாவில் நடந்தது போராட்டம் அல்ல! பிக்னிக்!”: முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கருத்து

சென்னை, சன்நியூஸ் விவாதத்தில் பேசிய முன்னாள் காவல்துறை அதிகாரி கருணாநிதி மெரினாவில் நடந்தது போராட்டம் அல்ல பிக்னிக் என்றார். அவரது கருத்துக்கு ஜல்லிக்கட்டு குறித்த விவாதத்தில் கலந்து…

அமெரிக்கா வாருங்கள்… : பிரதமர் மோடிக்கு அதிபர் டிரம்ப் அழைப்பு

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுக்கொண்டிருக்கும் டிரம்ப், இந்திய பிரதமர் மோடியை அமெரிக்கா வரும்படி அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்காவின் 45‌-வது அதிபராக கடந்த‌ 20-ஆம் தேதி பதவியேற்ற டிரம்ப், வெளிநாட்டுத்…

பொன். ராதாவை கமல் சந்தித்தது ஏன்? “பொறுக்கி” சுவாமி மீது கமல் புகார்?

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி போராடிய தமிழக இளைஞர்களை பொறுக்கிகள் என்று தரம்தாழ்ந்து தொடர்ந்து விமர்சித்து வந்தார் பாரதிய ஜனதா எம்.பி. சுப்பிரமணிய சாமி. மேலும்…

மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர் வீடு திரும்பவில்லை

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ருக்மாங்கதன் (வயது 25). பொறியியல் பட்டதாரியான இவர், சென்னை போருர் பகுதியில் உள்ள தனது அக்கா வீட்டில் தங்கி சென்னையில் தனியார் நிறுவனத்தில்…

ரஜினியின் நதி நீர் ஆர்வம் என்பது வெறும் வெளி வேஷம்!: சமூக ஆர்வலர் கே.எஸ்.ஆர். ஆதங்கம்!

நெட்டிசன்: சமூக ஆர்வலர் கே.எஸ். ராதாகிருஷ்ணன், அவர்கள், “மக்களுடைய அன்றாட வாழ்க்கையை திரைபடத்துறையே காப்பாற்றும் ! “ என்ற தலைப்பில் எழுதியுள்ள முகநூல் பதிவு: “ரஜினிகாந்த் ,சிம்பு…

போலீஸ் அத்துமீறல் காட்சிகளை சைபர் கிரைம் ஆய்வு: ஜார்ஜ் தகவல்

சென்னை: போலீஸ் அத்துமீறல் காட்சிகள் சைபர் கிரைம் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்று வந்த போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது.…

சென்னை கலவரம்…தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சென்னை: சென்னை கலவரம் தொடர்பாக விளக்கமளிக்குமாறு தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் நேற்று கலவரத்துடன் முடிந்தது.…