Category: தமிழ் நாடு

பொன். ராதாவை கமல் சந்தித்தது ஏன்? “பொறுக்கி” சுவாமி மீது கமல் புகார்?

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி போராடிய தமிழக இளைஞர்களை பொறுக்கிகள் என்று தரம்தாழ்ந்து தொடர்ந்து விமர்சித்து வந்தார் பாரதிய ஜனதா எம்.பி. சுப்பிரமணிய சாமி. மேலும்…

மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர் வீடு திரும்பவில்லை

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ருக்மாங்கதன் (வயது 25). பொறியியல் பட்டதாரியான இவர், சென்னை போருர் பகுதியில் உள்ள தனது அக்கா வீட்டில் தங்கி சென்னையில் தனியார் நிறுவனத்தில்…

ரஜினியின் நதி நீர் ஆர்வம் என்பது வெறும் வெளி வேஷம்!: சமூக ஆர்வலர் கே.எஸ்.ஆர். ஆதங்கம்!

நெட்டிசன்: சமூக ஆர்வலர் கே.எஸ். ராதாகிருஷ்ணன், அவர்கள், “மக்களுடைய அன்றாட வாழ்க்கையை திரைபடத்துறையே காப்பாற்றும் ! “ என்ற தலைப்பில் எழுதியுள்ள முகநூல் பதிவு: “ரஜினிகாந்த் ,சிம்பு…

போலீஸ் அத்துமீறல் காட்சிகளை சைபர் கிரைம் ஆய்வு: ஜார்ஜ் தகவல்

சென்னை: போலீஸ் அத்துமீறல் காட்சிகள் சைபர் கிரைம் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்று வந்த போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது.…

சென்னை கலவரம்…தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சென்னை: சென்னை கலவரம் தொடர்பாக விளக்கமளிக்குமாறு தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் நேற்று கலவரத்துடன் முடிந்தது.…

மார்ச் 1 முதல் தமிழ்நாட்டில் கோக், பெப்சி விற்பனை கிடையாது! வணிகர் சங்கங்கள் அறிவிப்பு!!

சென்னை, மார்ச் 1 முதல் தமிழ்நாட்டில் கோக், பெப்சி கடைகளில் விற்பனை செய்யப்பட மாட்டாது என்று தமிழ்நாடு வணிகர்சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறியுள்ளார். ஏற்கனவே வணிகர்…

மதுரை அவனியாபுரத்தில் பிப்.5ல் ஜல்லிக்கட்டு!

மதுரை, ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்ட திருத்தம் இயற்றப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் ஆங்காங்கே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டுக்கு பிரபலமான ஊர்களான அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் பகுதிகளில்…

தமிழகத்தில் வறட்சி என்பதில் மாற்று கருத்தில்லை! மத்திய குழு அதிகாரி

சென்னை, தமிழகத்தில் வறட்சி என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்று மத்திய குழு அதிகாரி ஒருவர் கூறினார். தமிழகத்தில் போதிய மழை இல்லாமலும், தென்கிழக்கு பருவமழை பொய்த்து போனதாலும் கடுமையான…

காவல்துறை அத்துமீறல்! 28ந்தேதி மக்கள் நலக்கூட்டணி ஆர்ப்பாட்டம்!

சென்னை, காவல்துறையின் அத்துமீறலை கண்டித்து வரும் 28ந்தேதி மக்கள் நலக்கூட்டணி ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. சென்னை மற்றும் தமிழகமெங்கும், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை யினிர் வலுக்கட்டாயமாக வெளியேற்றனர்.…

சென்னை: போலீசாரே வன்முறையில் ஈடுபட்டனர்! பாமக பாலு வழக்கு!

சென்னை, நேற்று சென்னையில் நடைபெற்ற கலவரத்தில் போலீசார் வன்முறையில் ஈடுபட்டதற்கான ஆதாரம் இருக்கிறது என பா.ம.க வக்கீல் பாலு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு…