முதல்வராக சசிகலா பதவி ஏற்க தடை விதிக்க வேண்டும்…..உச்சநீதிமன்றத்தில் மனு
சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாகும் வரை சசிகலாவுக்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்துவைக்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சென்னையை…