Category: தமிழ் நாடு

தினகரனை நியமனம் செய்ததில் சசிகலாவின் குடும்ப தலையீடு இல்லை!: திருநாவுக்கரசர்

சென்னை: “தினகரனை நியமனம் செய்ததில் சசிகலாவின் குடும்ப தலையீடு இல்லை” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரான திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட…

ஜெ. சமாதியில், சசிகலா போட்ட சபதம் என்ன?

ஜெயிலுக்கு போறதுக்கு முன்னால, ஜெயலலிதா சமாதிக்கு போன மாண்புமிகு சின்னம்மா, அங்கே சபதம் போட்டதையும் பார்த்து பக்கத்தில இருந்த வளர்மதியே பயந்துபோயிட்டாங்கன்னா, நாமெல்லாம் என்ன மூலை.. எனக்கு…

சிறையில் சசிகலா: கேட்டதும், கிடைத்ததும்!

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கு குற்றவாளிகளான அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவும் அவரது உறவினர்களான இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரும் இன்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.…

ஆட்சி அமைக்க கோரினோம்!: எடப்பாடி அணியைச் சேர்ந்த ஜெயக்குமார் பேட்டி

ஆட்சி அமைக்க கோரினோம்!: எடப்பாடி அணியைச் சேர்ந்த ஜெயக்குமார் பேட்டி சென்னை: தங்கள் சட்டமன்ற குழு தலைவரான எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று…

சிறையில் சசிகலா சாப்பிட்ட உணவு

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளிகளான அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.…

சிறையில் சசிகலா: கேட்டதும், கிடைத்ததும்!

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கு குற்றவாளிகளான அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவும் அவரது உறவினர்களான இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரும் இன்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.…

சசிகலாவுக்கு மெழுகுவர்த்தி செய்யும் வேலை.. ஒருநாள் சம்பளம் ரூ.50

பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத்தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு தினமும் ரூ.50 சம்பளத்தில் மெழுகுவர்த்தி செய்யும் பணி ஒதுக்கப்பட்டு உள்ளது.…

சிறை வளாகத்துக்கு வந்தார் சசிகலா

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும் சிறைத்தண்டனை வழங்கிய உச்சநீதிமன்றம், பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்று தூறியிருந்தது. இதையடுத்து இன்று சென்னையில் இருந்து…

இந்த சூழ்நிலையில் நான் என்ன சொன்னாலும் அது சரியாக இருக்காது! வைகோ

தமிழக ஆளுங்கட்சிக்குள் அதிகார போட்டி உச்சகட்டத்தை எட்டியுள்ளது. மிகுந்த பரபரப்பான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.…

ஓ.பி.எஸ்ஸை தற்கொலை முடிவுக்கு தள்ளுகிறதோ பாஜக?:  அமெரிக்கை நாராயணன் அதிர்ச்சி ஆதங்கம்

சென்னை: அருணாச்சல பிரதேச முன்னாள் முதல்வர் கலிக்கோ தற்கொலை செய்துகொண்டதைப்போல, தமிழக முதல்வர் ஓ.பி.எஸ்ஸை தற்கொலைக்கு தூண்டுகிறார்களா பாஜகவினர் என்று ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார் அமெரிக்கை நாராயணன்.…