“நன்றி அப்பா.. மகிழ்ச்சியோடு போய் வாருங்கள்..”! முதுபெரும் தலைவர் குமரி அனந்தன் மறைவு குறித்து மகள் தமிழிசை உருக்கம்….
சென்னை: முதுபெரும் தலைவர் குமரிஅனந்தன் மறைவு குறித்து, அவரது மகளும், முன்னாள் கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் உருக்கமுடன் இரங்கல் பதிவிட்டுள்ளார். அதில், “நன்றி அப்பா.. மகிழ்ச்சியோடு போய்…