Category: தமிழ் நாடு

“நன்றி அப்பா.. மகிழ்ச்சியோடு போய் வாருங்கள்..”! முதுபெரும் தலைவர் குமரி அனந்தன் மறைவு குறித்து மகள் தமிழிசை உருக்கம்….

சென்னை: முதுபெரும் தலைவர் குமரிஅனந்தன் மறைவு குறித்து, அவரது மகளும், முன்னாள் கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் உருக்கமுடன் இரங்கல் பதிவிட்டுள்ளார். அதில், “நன்றி அப்பா.. மகிழ்ச்சியோடு போய்…

தமிழில் பெயர் பலகை இல்லையா? : அபராதம்  விதிக்கும் கிருஷ்ணகிர் ஆட்சியர்

கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி ஆட்சியர் தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகளுக்க்கு அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார். கிருஷ்ணகிரி ஆட்சியர், ”வரும் மே மாதம் 15ஆம் தேதிக்குள் கிருஷ்ணகிரியில் 100…

இன்று நீட் விலக்கு குறித்து அனைத்துக் கட்சி கூட்டம் : பாஜக அதிமுக புறக்கணிப்பு

சென்னை இன்று நீட் விலக்கு குறித்து தமிழக் முதல்வர் தலைமையில் நடைபெற உள்ள அனைத்துக் கட்சிகூட்டத்தை அதிமுக புறக்கணக்கிறது. கடந்த 2017-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் மருத்துவ…

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

மறைந்த குமரி அனந்தன் வாழ்க்கை வரலாறு

சென்னை நேற்றிரவு வயது மூப்பு காரணமாக மறைந்த குமரி அனந்தனின் வாழ்க்கை வரலாறு சிறந்த இலக்கியவாதியும் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவருமான குமரி அனந்தன் (வயது 93).…

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன் மரணம்

சென்னை’ காங்கிராஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் நேற்றிரவு மரணம் அடைந்தார். சிறந்த இலக்கியவாதியும் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவருமான குமரி அனந்தன் (வயது 93).…

நான் இப்போது நலமாக இருக்கிறேன் : ப சிதம்பரம்

அகமதாபாத் தாம் இப்போது நலமாக உள்ளதாக முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் நடைபெறும் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் காங்கிரஸ்…

ப.சிதம்பரம் குஜராத் மருத்துவமனையில் திடீர் அனுமதி..

அகமதாபாத்: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய மாநாட்டில் கலந்துகொள்ள குஜராத் சென்ற மூத்த காங்கிரஸ் நிர்வாகியும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்துக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.…

பல்கலைக்கழகங்களுக்கு முதல்வரே வேந்தர்! துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் தொடர்பான சட்டம் இன்று இரவே அமலுக்கு வர தமிழ்நாடு அரசு தீவிரம்…

சென்னை: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக, பல்கலைக்கழகங்களுக்கு முதல்வரே வேந்தர் என்பது உறுதியான நிலையில், பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமனம் செய்வது தொடர்பான சட்டம் இன்று இரவே அமலுக்கு கொண்டுவர…

தேர்தல் வர இருப்பதால் திமுக நாடகம்: ‘நீட் விலக்கு’ அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிப்பதாக அதிமுக அறிவிப்பு…

சென்னை: பொய்யான வாக்குறுதி அளித்து தமிழக மக்களை ஏமாற்றி ஆட்சியை கைப்பற்றிய விடியா அரசு, தேர்தல் வர இருப்பதால் திமுக நாடகம் நடத்துவதாகவுங்ம, ‘நீட் விலக்கு’ தொடர்பான,…