Category: தமிழ் நாடு

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பாஜகவின் செயல்பாடுகளுக்கு சவுக்கடி! செல்வப்பெருந்தகை

சென்னை: அரசியலமைப்பை நீர்த்துப் போகச்செய்யும் பாஜகவின் செயல்பாடுகளுக்கு உச்சநீதி மன்றம் சவுக்கடி கொடுத்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறி உள்ளார். தமிழ்நாடு ஆளுநரின் மக்கள்…

பல்கலைக்கழக வேந்தர் மசோதா விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு எல்லையை மீறி உள்ளது! புதிய தமிழகம் கிருஷ்ணசாமி

சென்னை: பல்கலைக்கழக வேந்தர் மசோதா விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு எல்லையை மீறி உள்ளது என புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி விமர்சித்து உள்ளார். தமிழ்நாட்டில் திமுக…

ஆர்.என்.ரவியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்! திருமாவளவன் வலியுறுத்தல்…

சென்னை: ஆளுநரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு அனுமதி வழங்காத ஆளுநர் ஆர்.என்.ரவியை கடுமையாக சாடிய…

டாஸ்மாக் ரூ.1000 கோடி ஊழல்? தமிழ்நாடு அரசின் மனுக்களை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி டாஸ்மாக் ரூ.1000 கோடி ஊழல் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை கூறிய நிலையில், அதற்கு தடை விதிக்க கோரி தமிழ்நாடு அரசு தரப்பில் உச்சநீதி மன்றத்தில் தாக்கல்…

டாஸ்மாக் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனையை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், இதற்கு எதிராகத் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கை வேறு…

ஜாமினை ரத்து செய்யக்கோரி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார் செந்தில் பாலாஜி…

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்யக்கோரிய மனு மீது விசாரணை நடத்தி வரும் உச்சநீதிமன்றத்தில், அவர் தரப்பில் இன்று உச்சநீதி மன்றத்தில் பிரமாண பத்திரம்…

தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தை அவமானப்படுத்துகிறது – சட்ட நடைமுறையை தவறாக பயன்படுத்துகிறது! டாஸ்மாக் வழக்கில் நீதிபதிகள் அதிருப்தி…

சென்னை அமலாக்கத்துறையின் ரெய்டு தொடர்பான டாஸ்மாக் வழக்கில், தமிழ்நாடு அரசின் நடவடிக்கை மீது அதிருப்தி தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம், தமிழ்நாடு அரசு சட்ட நடைமுறையை தவறாக பயன்படுத்துகிறது, உயர்நீதிமன்றத்தை…

சட்டப்பேரவையில் இருந்து அ.தி.மு.க-வினர் வெளிநடப்பு! சபாநாயகர் மீது குற்றச்சாட்டு…

சென்னை: பேரவையில் ஆளுநர் அப்பாவு ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்கிறார் என சட்டப்பேரவையில் இருந்து அ.தி.மு.க-வினர் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தி யாளர்களை சந்தித்தபோது, சபாநாயகர் அப்பாவு மீது கடுமையாக…

ஆண்களுக்கும் கட்டணமில்லா அரசு பேருந்து சேவை? பரிசீலிப்பதாக அமைச்சர் தகவல்…

சென்னை: ஆண்களுக்கும் கட்டணமில்லா அரசு பேருந்து சேவை? வழங்குவது குறித்து நிதி நிலை சீரான பிறகு அரசு பரிசீலிக்கும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேரவையில் தெரிவித்தார்.…

ஆளுநர் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெற்றுள்ளது! பேரவையில் முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

சென்னை: ஆளுநர் விவகாரத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை தமிழக அரசு பெற்றுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்றுள்ளார். தமிழக…