Category: தமிழ் நாடு

ஏப்ரலுக்குள் ஆர்.கே. நகர் இடைத் தேர்தல்! வெற்றி பெறப்போவது யார்?

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையடுத்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2011ல்…

காலம் கடந்துவிட்டது சசிகலா தரப்புக்கு..

ஏழுமலை வெங்கடேசன்: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை மற்றும் அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்து டெல்லி எய்ம்ஸ் நிபுணர் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஒரு தனிப்பட்ட நபருக்கு…

இடம் மாறுகிறார் ஓபிஎஸ்

சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு குடியிருப்பை காலி செய்யும்படி தமிழக அரசு கூறிவிட்டதால், போயஸ் கார்டன் அருகில் உள்ள வீனஸ் காலனியில் குடியேறுகிறார் முன்னாள்…

சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்துக்கு காங்கிரஸ் 1 லட்சம் நிதி! திருநாவுக்கரசர்

சென்னை, இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட பிரிட்ஜோ குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதி வழங்கப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறி உள்ளார். நேற்று இரவு கச்சத்தீவு…

மீனவர் சுட்டுக்கொலை: போராட்டக் களத்தில் வைத்திருக்கவே ஆட்சியாளர்கள் விரும்புகிறார்கள்! சீமான்

ராமேஷ்வரம், இலங்கை கடற்படையால் இந்திய மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டது மீனவ மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணாத வரை உடலை வாங்க…

ஜெ. மர்ம மரணம்: ராஜ்யசபாவில் ஒத்தி வைப்பு தீர்மானம்: ஓபிஎஸ் டீம் மைத்தேயன் முயற்சி!

டில்லி, மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் அதிமுகவின் ஓபிஎஸ் பிரிவினர் கோரி வருகின்றனர்.…

கள்ளக்காதல்.. கொலை:  பெண் போலீஸ் உள்பட  நான்கு காவலர்கள் சஸ்பெண்ட்

சென்னை: கள்ளக்காதல் விவகாரத்தில் காவலர் கொல்லப்பட்ட விழக்கில் தொடர்புடைய பெண் காவலர் உட்பட நான்கு காவலர்கள் பணி நீக்கம் செய்யப்ட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தின் ஆயுதப்படை பிரிவில் பணிபுரிபவர்…

ஜெயலலிதா மரணம்: நீதி விசாரணை கோரி ஓபிஎஸ் அணியினர் நாளை உண்ணாவிரதம்!

சென்னை, அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி மோதலை தொடர்ந்து ஓபிஎஸ், சசிகலாவை எதிர்த்து தனியாக வெளியேறினார். அவருக்கு ஆதரவாக 10க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.…

“அம்மா..”…  என்னம்மா ஆச்சு உங்களுக்கு?:  தொடரும் ஜெ. மரண மர்மம்!

சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவன் மரணம் குறித்து பல்வேறு யூகங்கள் உலவி மக்களைக் குழப்பி வருகின்றன. இந்த நிலையில், மருத்துவர்கள் அளிக்கும் விளக்கங்கள், குழப்பத்தை தீர்ப்பதற்கு…

அப்பலோவின் பழைய அறிக்கைக்கும், தற்போதைய அறிக்கைக்கும் முரண்பாடு! மா.ஃபா.பாண்டியராஜன்…

சென்னை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 72 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு அவர் திடீர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவருடைய…