தமிழக மீனவர்கள் விடுவிப்பு: இலங்கை அறிவிப்பு
கொழும்பு: இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்கள் 85 பேரையும் விடுவிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவதும் கைது செய்வதும்…
கொழும்பு: இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்கள் 85 பேரையும் விடுவிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவதும் கைது செய்வதும்…
ராமேஸ்வரம், இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்துக்கு ஆறுதல் கூற தமிழக காங்கிரஸ் தலைவர் ராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சி மடம் வந்தார். அங்கு இரண்டாவது நாளாக…
நெட்டிசன்: அறிவாலயத்தின் உள்ளே ஏ,சி. மண்டபத்தில் மகளிர் தின விழா. பெண் இன முன்னேற்றத்தின் அவசியம் குறித்து முழங்குகிறார் தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின். வெளியே கொடும்…
சென்னை, தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் அணியினர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து நீதி விசாரணை கோரி உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு…
சென்னை, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை14.5.2017க்கும் நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் தமிழக தேர்தல்…
ராமேஸ்வரம், தமிழகத்தை சேர்ந்த ராமேஷ்வரம் மீனவர் 22வயதேயான பிரிட்ஜோ இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் காரணமாக, அவரது உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்களும், மீனவர்களும் போராட்டத்தில்…
சென்னை, 1111 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமண ஆணை விரைவில் வழங்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது. மத்திய அரசு 2010ம் ஆண்டு நிறைவேற்றிய…
மணப்பாறை, திருச்சி அருகே உள்ள மணப்பாறை பகுதியில் உள்ள பட்டாசு குடோனில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் வெடித்து…
தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுதும் அறியப்பட்ட பிரபலம், ஜெயலலிதா. தமிழக முதல்வர் என்பது மட்டுமின்றி, பாரத பிரதமர் பதவியையும் குறிவைத்த நபர். அப்படிப்பட்டவரின் மரணத்தில் நிலவும் மர்மங்கள்…