Category: தமிழ் நாடு

எங்களுக்கு பெரும்பான்மை இருக்கிறது! அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: தினகரனை அதிமுக எம்எல்ஏ-க்கள் சந்தித்து வருவதை அரசியலாக்காதீர்கள் என்றும், எங்களுக்கு பெரும்பான்மை இருக்கிறது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். டிடிவி தினகரனை தொடர்ந்து எம்எல்ஏக்கள் சந்தித்து…

நீதிபதி கர்ணன்மீதான தண்டனையை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு

டில்லி, நீதிபதி கர்ணனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய மீண்டும் உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சிறப்பு அமர்வு வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்ய முடியாது என்று…

24 நாட்கள் சட்டமன்ற கூட்டம் நடைபெறும்! சபாநாயகர் தனபால் அறிவிப்பு!!

சென்னை, தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் 24 நாட்கள் நடைபெறும் என்று என்று சட்டமன்ற அலுவல் ஆய்வு குழு முடிவு செய்துள்ளதாக சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார். இன்று முற்பகல்…

ரஜினி ரிட்டர்ன்: அரசியல்வாதியாக வருகிறாரா… நடிகராக வருகிறாரா?

ரஜினிகாந்த் தற்போது நடித்துவரும் படம், காலா. அவரது மருமகனும் நடிகருமான தனுஷ் தயாரிக்கும் இந்தப் படத்தை பா.ரஞ்சித் இயக்குகிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த 28ம் தேதி…

தனியாருக்கு இணையாக தமிழக பள்ளிக்கல்வித்துறை! அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னை அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தங்கள், சீருடை வழங்கினார். அப்போது, தனியாருக்கு இணையாக தமிழக கல்வித்துறை செயல்பட்டு வருவதாக பெருமிதமாக…

கிரானைட் முறைகேடு: பிஆர்பி மீது 4,553 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!

மதுரை, கிரானைட் முறைகேடு வழக்கில் பிஆர்பி கிரானைட்ஸ் நிறுவனர் பி.ஆர்.பழனிசாமிக்கு மேலூர் கோர்ட்டில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மதுரை அருகே அரசுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து,…

ஜெயக்குமாருக்கு கட்சி குறித்து பேச அதிகாரமில்லை! எம்எல்ஏ போஸ் அதிரடி

சென்னை, அமைச்சர்கள் கட்சி குறித்து பேச அதிகாரமில்லை, இன்று தினகரனை சந்தித்த திருப்பரங்குன்றம் எம்எல்ஏ போஸ் கூறி உள்ளார். டிடிவி தினகரனுக்கு இதுவரை 30 எம்எல்ஏக்கள் ஆதரவு…

பெரா வழக்கு: சுதாகரனை அனுப்ப முடியாது! கர்நாடக சிறைத்துறை

பெங்களூர், பெரா வழக்கு காரணமாக நாளை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதி மன்றத்தில் சுதாகரனை ஆஜர் படுத்த கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. ஆனால், அவரை சிறையில் இருந்து அனுப்ப…

நாங்கள் நினைத்திருந்தால் நேற்றே ஆட்சி கவிழ்ந்திருக்கும்! தினகரன் அணி

சென்னை, நாங்கள் நினைத்திருந்தால் நேற்றே ஆட்சி கவிழ்ந்திருக்கும் என்று அதிரடியாக கூறி உள்ளார் தினகரன் அணியை சேர்ந்த எம்எல்ஏவான தங்கத்தமிழ்செல்வன். அதிமுக அம்மா அணியில் ஏற்பட்டுள்ள பிரிவு…

24 மணி நேரத்திற்குள் இணைய இரண்டு நிபந்தனைகளே! ஓபிஎஸ் அணி

சென்னை, ஓபிஎஸ் அணியினரின் இரண்டு நிபந்தனைகளை நிறைவேற்றினாலே அடுத்த 24 மணி நேரத்திற்குள் அ.தி.மு.க. அணிகள் இணையும் என்றும் மா.பா.பாண்டியராஜன் கூறியுள்ளார். அதிமுக அம்மா அணியில் தற்போது…