Category: தமிழ் நாடு

கதை சொல்லி கழனியூரன் மறைவு

சென்னை நாட்டுப்புறக் கதைகளைத் தொகுத்தளித்தது உள்ளிட்ட பல விதங்களில் தமிழ் இலக்கியத்திற்குப் பங்களித்தவரும் “கதைசொல்லி” இதழின் பொறுப்பு ஆசிரியருமான கழனியூரன் என்ற எம்.எஸ்.அப்துல் காதர் இயற்கை எய்தினார்.…

கூடங்குளம் அணுமின் உற்பத்தி நிறுத்தம்

கூடங்குளம் கூடங்குளத்தில் உள்ள 1000 மெகவாட் திறன் கொண்ட இரண்டாவது அணுஉலையின் மின் உற்பத்தி வால்வு பழுது காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. கூடங்குளத்தில் 1000 மெகாவாட் திறன் கொண்ட…

தஞ்சை: ஓ.பி.எஸ். பேனர்கள் கிழிப்பு! பதட்டம்

தஞ்சை, தஞ்சையில் ஓபிஎஸ் ஆதரவு பேனர்கள் மர்ம நபர்களால் கிழிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த பகுதி பதற்றமாக காணப்படுகிறது. அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியை சேர்ந்த முன்னாள்…

வெள்ளம் : குற்றாலத்தில் குளிக்கத் தடை

குற்றாலம் குற்றாலம் அருவிப் பகுதியில் மழையின் காரணமாக கடும் வெள்ளம் வருவதால் அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றாலம், மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் மழை…

நதிநீர் இணைப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

சென்னை, நதி நீர் இணைப்பில் கவனம் செலுத்துங்கள் என பிரதமர் மோடிக்கு, தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அண்டை மாநிலங்கள் தடுப்பணை…

தாமிரபரணி தண்ணீர்: கோக், பெப்சிக்கு தடை விதிக்க மறுப்பு!

மதுரை, கோக் பெப்சி குளிர்பான ஆலைகள் தாமிரபரணியில் இருந்து தண்ணீர் எடுக்க தடை விதிக்க கோரிய மனுவை மீண்டும் தள்ளுபடி செய்தது மதுரை ஐகோர்ட்டு கிளை. நெல்லை…

அமைச்சருக்கு ரூ.40 கோடி லஞ்சம்! வருமானவரித்துறை கடிதம்… தமிழக அரசு மவுனம்!

சென்னை குட்காவை விற்பனை செய்ய தமிழக அமைச்சருக்கும், உயர் அதிகாரிகள் சிலருக்கு ரூ 40 கோடி வரை லஞ்சம் தரப்பட்டுள்ளதாகவும், மேலும் விசாரணைக்கு அனுமதிக்க வேண்டும் எனவும்…

வேளாண்துறையில் தமிழகத்திற்கு கடைசி இடம்! அன்புமணி குற்றச்சாட்டு!

சென்னை: ஊழல் மற்றும் நிர்வாகத்திறமையின்மையால் வேளாண் வளர்ச்சியில் தமிழகம் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் காட்டமாக கூறியுள்ளார். மேலும்,…

அதிமுகவின் தலைமை யார் என்று எடப்பாடியிடம் கேளுங்கள்! தம்பித்துரை சுளீர்

சென்னை, அதிமுகவின் தலைமை யார் என்று தமிழக முதல்வர் எடப்பாடியிடம் கேளுங்கள் என்று அதிமுக எம்.பி.யான மு.தம்பித்துரை காட்டமாக கூறினார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு உடைந்த அதிமுக…

எங்கள் சகோதரனிடம் அரிவாளைக் கொடுத்து வெட்டச் செய்வீர்கள்!: எஸ்.வி. சேகருக்கு சுப.வீ. பகிரங்க கடிதம்

திரு எஸ்.வி.சேகர் அவர்களுக்கு, வணக்கம். நேற்று வெளியான உங்களின் 11 நிமிடக் காணொளியைக் கண்டேன். அதுகுறித்துச் சில செய்திகளை உங்களோடு பேசுவதற்காகவேஇந்த மடல். ஊர் அறிய வேண்டும்…