சென்னை ஐகோர்ட்டின் புதிய நீதிபதிகள் பதவி ஏற்றனர்!
சென்னை, சென்னை உயர்நீதி மன்றத்தில் புதிய நியமனம் செய்யப்பட்டுள்ள 6 நீதிபதிகளும் இன்று காலை பதவி ஏற்றனர். புதிய நீதிபதிகளுக்கு சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி இந்திரா…
சென்னை, சென்னை உயர்நீதி மன்றத்தில் புதிய நியமனம் செய்யப்பட்டுள்ள 6 நீதிபதிகளும் இன்று காலை பதவி ஏற்றனர். புதிய நீதிபதிகளுக்கு சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி இந்திரா…
சென்னை: தமிழகத்தில் செய்யது பீடி குழும நிறுவனங்களுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். நெல்லையை தலைமையிடமாகக் கொண்ட செய்யது பீடி குழும…
எஸ்.வி சேகருக்கு சுப.வீ. எழுதிய பகிரங்க கடிதம்தான் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகிக்கொண்டிருக்கிறது. அந்த கடிதத்துக்கு பதில் கேட்டு எஸ்.வி. சேகரை தொடர்புகொண்டோம். கும்பகோணத்தில் கோயிலில் இருந்தவர், தரிசனம்…
சென்னை, சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 6 புதிய நீதிபதிகளை நியமனம் செய்து குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதையடுத்து புதிய நீதிபதிகள் 6 பேரும் நாளை காலை பதவி…
சென்னை, குட்கா வியாபாரிகளிடம் லஞ்சம் வாங்கிய காவல்துறை அதிகாரிகள் உட்பட அனைவரையும் பணியிடை நீக்கம் செய்து, விசாரணை நடத்த வேண்டும் திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின்…
சென்னை, அரக்கோணம் எம்.பி. ஹரி ஒரு அரசியல் புரோக்கர் என்று கடுமையாக சாடி உள்ளார் தினகரன் அணியை சேர்ந்த வெற்றிவேல் எம்எல்.ஏ. அரக்கோணம் எம்.பி.யான, எடப்பாடி அணியை…
சென்னை, அதிமுகவிலிருந்து டி.டி.வி.தினகரன் பதவி விலக வேண்டும் அதிமுகவை சேர்ந்த அரக்கோணம் எம்.பி.யான கோ. அரி கூறினார். அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக பல அணிகளாக சிதறுண்டு…
சென்னை: அதிமுகவில் தினந்தோறும் நாற்காலி யுத்தம் நடைபெற்று வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறி உள்ளார். ஜெ.மறைவை தொடர்ந்து அதிமுக இரு அணிகளாக பிளவுபட்டது. தற்போது…
எஸ்.வி.சேகருக்கு சுப.வீ எழுதியிருக்கும் பகிரங்க கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் சுப.வீ.க்கு ஒரு பகிரங்க கடிதம் என்று ஒரு கடிதம் உலா வர…
வாணியம்பாடி, தமிழக காங்கிரஸ் சிறுபாண்மைதுறை மாநில தலைவர் அஸ்லம் பாஷாவிற்கு கொலைமிரட்டல் விடுத்து தாக்க முயற்சி நடந்தது வாணியம்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாட்டிறைச்சி குறித்து…