திருப்பரங்குன்றம் தீபத் தூண் வழக்கு: தலைமை செயலாளர், ஏ.டி.ஜி.பி ஆஜராக விலக்கு மறுப்பு – விசாரணைக்கும் தடை விதிக்க மறுப்பு…
சென்னை: திருப்பரங்குன்றம் தீபத் தூண் வழக்கில், தலைமை செயலாளர், ஏ.டி.ஜி.பி ஆஜராக விலக்கு கோரிக்கை ஏற்க மறுத்த உயர்நீதிமன்றம் அமர்வு, இந்த நீதிமன்ற அவமதிப்பு விசாரணைக்கு தடை…