கோயில் சிலைகள் திருட்டு : இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் உட்பட 11 பேர் கைது
சென்னை தஞ்சை மாவட்டத்தில் இருந்த கோயில்களில் இருந்து சிலைகளை திருடியதாக அறநிலையத்துறை அதிகாரிகள் 7 பேர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் உள்ள…
சென்னை தஞ்சை மாவட்டத்தில் இருந்த கோயில்களில் இருந்து சிலைகளை திருடியதாக அறநிலையத்துறை அதிகாரிகள் 7 பேர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் உள்ள…
புதுக்கோட்டை: தமிழக சுகாதாரத்துறை அமைச்சரின் சொத்துக்களை முடக்கி வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளதால், அவர் பதவி நீக்கம் செய்யப்படுவாரா என் கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது,…
சென்னை, தமிழகத்தில் திரைப்பட தயாரிப்பாளர்களும், தொழிலாளர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக நேற்று முதல் திரைப்பட தொழிலாளர்கள் (பெப்சி) ஸ்டிரைக் தொடர்கிறது. இன்று இரண்டாவது நாளாக பெப்சி…
காஞ்சிபுரம், பொதுமக்களின் போராட்டம் காரணமாக மூடப்பட்ட மதுக்கடையை மீண்டும் திறக்கக் கோரி குடிமகன்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றுள்ளது. இதன் காரணமாக…
புதுக்கோட்டை: தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துக்களை முடக்க வருமான வரித்துறை கடிதம் அனுப்பியுள்ளது. இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்ட பதிவாளர் சசிகலா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது…
சென்னை, கடந்த திமுக ஆட்சியின்போது, பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட இலவச டிவி, முடக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 1000க்கும் மேற்பட்ட டிவி பெட்டிகள்…
சென்னை, பல்வேறு பண மோசடிகளில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட பிரபல சினிமா பைனான்சியர் போத்ராமீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. ஏற்கனவே பலவேறு புகார் காரணமாக பிரபல சினிமா…
சென்னை: அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழ்நிலையில், சிறையில் இருக்கும் சசிகலாவை சந்திக்க டிடிவி தினகரன் இன்று பெங்களுர் செல்கிறார். அதிமுக அம்மா அணியில் ஏற்பட்டுள்ள பிளவு…
சென்னை, கடந்த சில நாட்களாக நடிகர் கமலஹாசனின் அரசுக்கு எதிரான டுவிட்டுகள் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது, முந்திச் செல்வதை விட முன்னேற்றத்தின் பின்…
பெங்களூரு, குஜராத்தில் நடைபெற்ற குதிரை பேரத்தை தொடர்ந்து குஜராத் காங். எம்எல்ஏக்கள் பெங்களூர் அழைத்து வரப்பட்டு, சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வருமான…