Category: தமிழ் நாடு

விவசாயிகளுக்கு தனுஷ் ரூ.62.5 லட்சம் உதவி

சென்னை: வறட்சியால் உயிரிழந்த 125 விவசாயிகளின் குடும்பங்களுக்கு நடிகர் தனுஷ் தலா 50 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 62.5 லட்ச ரூபாய் உதவித் தொகையாக அளித்துள்ளார்.…

அணிமாற 5 கோடி ரூபாய்!: ஈ.பி.எஸ்., தினகரன் மீது சண்முகநாதன் பரபரப்பு குற்றச்சாட்டு

தூத்துக்குடி: அணி மாறுவதற்காக ஓ.பி.எஸ் அணி எம்.எல்.ஏ-க்களுக்கு ரூ.5 கோடி வரை பேரம் பேசுவதாக சசி அணி மீது ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த சண்முகநாதன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.…

“கக்கூஸ்” ஆவணப்பட இயக்குநர் மீது வழக்கு பதிவு

சென்னை: கக்கூஸ் ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி மீது, குறிப்பிட்ட சமூகத்தை இழிவுப்படுத்துவதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. கையால் மலம் அள்ளும் கொடுமை குறித்து கக்கூஸ் எனும் ஆவணப்படத்தைச் சமூக…

நீட்விலக்கு: புதிய சட்டம் பரிசீலனை! விஜயபாஸ்கர்

சென்னை : நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி தமிழக அரசின் புதிய சட்ட முன்வடிவை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்…

காவிரி வழக்கு: மத்தியஅரசுக்கு சுப்ரீம்கோர்ட்டு ‘கிடுக்கிப் பிடி’!

டில்லி, காவிரி பிரச்சினை தொடர்பான இறுதி விசாரணை உச்சநீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய விசாரணையின்போது, மத்திய அரசுக்கு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்தது ஏன்…

இரோம் சர்மிளாவை கொடைக்கானலைவிட்டு வெளியேற்ற கோரி மனு

திண்டுக்கல்: இரோம் சர்மிளாவை கொடைக்கானலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் ராம.ரவிக்குமார் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் ஆயுத…

ஆராய்ச்சி படிக்க விரும்பும் மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!

பிளஸ்-2 முடித்துவிட்டு, எம்.பி.பி.எஸ் கிடைக்குமா? இஞ்சினியரிங் கிடைக்குமா? ஆர்ட்ஸ் படிக்கலாமா என்ற குழம்பி தவிக்கும் இளம்தலைமுறைகள் ஆராய்ச்சி படிப்பில் கவனம் செலுத்தலாம். ஆராய்ச்சி படிப்புக்கு பயன்படும் KVPY…

சிலைக்கடத்தல் வழக்கு: அரசாணை பிறப்பிக்க அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கெடு!

மதுரை, சிலைக் கடத்தல் வழக்குகளை பொன்.மாணிக்கவேல் விசாரணை செய்ய ஏதுவாக அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை கெடு விதித்துள்ளது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது,…

மணிமண்டபத்தில் சிவாஜி சிலை: படங்கள்

சென்னை கடற்கரை ( காமராஜர்) சாலையில் வைக்கப்பட்டிருந்த நடிகர் சிவாஜி கணேசனின் சிலை தற்போது மணிமண்டபத்தில் பொருத்தப்படும் காட்சி.

கர்நாடகா எப்போதுமே உண்மையைச் சொல்வதில்லை! கோவா முதல்வரும் குற்றச்சாட்டு!

பனாஜி: நதி நீர் பிரச்சினை காரணமாக கர்நாடகாவுக்கும், கோவாக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. மகதாயீ நதிநீர் பிரச்சினை குறித்து சட்டமன்றத்தில் பதில் அளித்த கோவா முதல்வர்…