Category: தமிழ் நாடு

 “கூட்டாளி” படத்துக்கு சென்சார் தடை: வைகோ கண்டனம்

ஈழத்தின் இன்றைய நிலையைக் கூறும் “கூட்டாளி” என்ற திரைப்படத்துக்கு சென்சார்போர்டு சான்றிதழ் மறுத்ததை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கண்டித்துள்ளார். பிரபல இயக்குநர் சீனு ராமசாமியிடம் உதவி இயக்குநராக…

மாயமான பள்ளி மாணவிகள் மர்ம மரணம்! போலீசார் விசாரணை

திருச்சி: பள்ளி சென்ற மாணவிகள் இருவர் மர்மமான முறையில் ரெயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்தது மணப்பாறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் கொலை செய்யப்பட்டார்களா அல்லது…

வளர்மதிக்கு ஏன் குண்டாஸ்! அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி!

சென்னை, ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக துண்டு பிரசுரம் விநியோகம் செய்ததாக கைது செய்யப்பட்ட சேலம் மாணவி வளர்மதி, பின்னர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதை எதிர்த்து…

வருமான வரித்துறை அலுவலகத்தில் மீண்டும் ஆஜராகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்!

சென்னை, சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர்! வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று மாலை மீண்டும் ஆஜராகிறார். இன்று காலை டில்லியில் இருந்து சென்னை திரும்பிய விஜயபாஸ்கருக்கு,…

சிவாஜி சிலை அகற்றம்: தமிழக காங்கிரஸ் மற்றும் கட்சி தலைவர்கள் கண்டனம்!

சென்னை: மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் ஐ.ஜி அலுவலகம் எதிரே இருந்த நடிகர் சிவாஜி கணேசன் நள்ளிரவு அதிரடியாக அகற்றப்பட்டு, சிவாஜி கணேசனின் மணி மண்டபத்துக்கு கொண்டு…

பெப்சி போராட்டம் வாபஸ்! நாளை முதல் படப்பிடிப்பு தொடக்கம்…

சென்னை, திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் மேற்கொண்டு வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார். பெப்சி நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனையை தொடர்ந்து, போராட்டம் வாபஸ்…

பூந்தமல்லியில் கருவேல மரங்கள் அகற்றம்! வைகோ மரம் வெட்டினார்

பூந்தமல்லி, பூந்தமல்லியில் ஹோட்டல் ஹைவே அருகில் கருவேல மரங்களை அகற்றும் பணியில் மதிமுக பொதுச்செயலாளர் வை.கோ ஈடுபட்டார். அவருடன் கட்சியினர் பலர் கலந்துகொண்டு கருவேல மரங்களை அகற்றும்…

ஓவியாவை காப்பாற்ற வேண்டாம்.. விவசாயிகளை காப்பாற்றுங்கள்!: வித்தியாசமான ஓட்டல் பில்

சென்னை, வடலூரில் உள்ள கொக்கரக்கோ என்ற உணவு விடுதியில் வித்தியாசமான முறையில் உணவுக்கான பில் வழங்கப்பட்டு வருகிறது. அதில், ஓவியாவை காப்பாற்றியது போதும், விவசாயிகளை காப்பாற்றுங்கள் என்று…

இலங்கை விடுவித்த மீனவர்கள் இன்று தமிழகம் வருகை!

சென்னை, இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 77 மீனவர்களும் இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் இன்று மாலை தமிழகம் திரும்புகிறார்கள். எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது…

தங்க மகன் மாரியப்பனுக்கு அர்ஜூனா விருது!

டில்லி, பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தங்கமகன் மாரியப்பன் தங்கவேலுவிற்கு அர்ஜுனா விருதை மத்திய அரசு அறிவித்து உள்ளது. கடந்த ஆண்டு பிரேசில் நாட்டின் ரியோ டி…