Category: தமிழ் நாடு

பெப்சி போராட்டம் வாபஸ்! நாளை முதல் படப்பிடிப்பு தொடக்கம்…

சென்னை, திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் மேற்கொண்டு வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார். பெப்சி நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனையை தொடர்ந்து, போராட்டம் வாபஸ்…

பூந்தமல்லியில் கருவேல மரங்கள் அகற்றம்! வைகோ மரம் வெட்டினார்

பூந்தமல்லி, பூந்தமல்லியில் ஹோட்டல் ஹைவே அருகில் கருவேல மரங்களை அகற்றும் பணியில் மதிமுக பொதுச்செயலாளர் வை.கோ ஈடுபட்டார். அவருடன் கட்சியினர் பலர் கலந்துகொண்டு கருவேல மரங்களை அகற்றும்…

ஓவியாவை காப்பாற்ற வேண்டாம்.. விவசாயிகளை காப்பாற்றுங்கள்!: வித்தியாசமான ஓட்டல் பில்

சென்னை, வடலூரில் உள்ள கொக்கரக்கோ என்ற உணவு விடுதியில் வித்தியாசமான முறையில் உணவுக்கான பில் வழங்கப்பட்டு வருகிறது. அதில், ஓவியாவை காப்பாற்றியது போதும், விவசாயிகளை காப்பாற்றுங்கள் என்று…

இலங்கை விடுவித்த மீனவர்கள் இன்று தமிழகம் வருகை!

சென்னை, இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 77 மீனவர்களும் இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் இன்று மாலை தமிழகம் திரும்புகிறார்கள். எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது…

தங்க மகன் மாரியப்பனுக்கு அர்ஜூனா விருது!

டில்லி, பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தங்கமகன் மாரியப்பன் தங்கவேலுவிற்கு அர்ஜுனா விருதை மத்திய அரசு அறிவித்து உள்ளது. கடந்த ஆண்டு பிரேசில் நாட்டின் ரியோ டி…

விவசாயிகளுக்கு தனுஷ் ரூ.62.5 லட்சம் உதவி

சென்னை: வறட்சியால் உயிரிழந்த 125 விவசாயிகளின் குடும்பங்களுக்கு நடிகர் தனுஷ் தலா 50 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 62.5 லட்ச ரூபாய் உதவித் தொகையாக அளித்துள்ளார்.…

அணிமாற 5 கோடி ரூபாய்!: ஈ.பி.எஸ்., தினகரன் மீது சண்முகநாதன் பரபரப்பு குற்றச்சாட்டு

தூத்துக்குடி: அணி மாறுவதற்காக ஓ.பி.எஸ் அணி எம்.எல்.ஏ-க்களுக்கு ரூ.5 கோடி வரை பேரம் பேசுவதாக சசி அணி மீது ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த சண்முகநாதன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.…

“கக்கூஸ்” ஆவணப்பட இயக்குநர் மீது வழக்கு பதிவு

சென்னை: கக்கூஸ் ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி மீது, குறிப்பிட்ட சமூகத்தை இழிவுப்படுத்துவதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. கையால் மலம் அள்ளும் கொடுமை குறித்து கக்கூஸ் எனும் ஆவணப்படத்தைச் சமூக…

நீட்விலக்கு: புதிய சட்டம் பரிசீலனை! விஜயபாஸ்கர்

சென்னை : நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி தமிழக அரசின் புதிய சட்ட முன்வடிவை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்…

காவிரி வழக்கு: மத்தியஅரசுக்கு சுப்ரீம்கோர்ட்டு ‘கிடுக்கிப் பிடி’!

டில்லி, காவிரி பிரச்சினை தொடர்பான இறுதி விசாரணை உச்சநீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய விசாரணையின்போது, மத்திய அரசுக்கு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்தது ஏன்…