‘சாவு’ பதிவு செய்யவும் ஆதார் வேண்டுமாம்! மத்தியஅரசின் மனிதாபிமானமற்ற அறிவிப்பு
டில்லி, மத்திய அரசு பல்வேறு வகையான பரிவர்த்தனைகளுக்கு ஆதார் கண்டிப்பாக தேவை என்று கூறியுள்ள நிலையில், தற்போது இறப்பை பதிவு செய்வதற்கும் ஆதார் கண்டிப்பாக தேவை என்று…
டில்லி, மத்திய அரசு பல்வேறு வகையான பரிவர்த்தனைகளுக்கு ஆதார் கண்டிப்பாக தேவை என்று கூறியுள்ள நிலையில், தற்போது இறப்பை பதிவு செய்வதற்கும் ஆதார் கண்டிப்பாக தேவை என்று…
டில்லி, சென்னையில் இருந்து திருவனந்தபுரத்துக்கு கப்பல் வழி போக்குவரத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக கூறிய மத்திய அமைச்சர் இதற்காக முதல்கட்டமாக ரூ.20 கோடி மத்திய அரசு…
திருப்பதி, திருப்பதி திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில் கோவிலுள் உள்ளே செல்வதற்கும், வெளியே வருவதற்கும் தனித்தனி வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக திருப்பதி…
சென்னை, சென்னை மெரினா கடற்கரை பகுதியில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி கிடையாது என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. சென்னை…
மதுரை: தமிழக எம்.எல்.ஏ.க்களின் ஊதிய உயர்வை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு அறிவித்த சம்பள உயர்வை…
மதுரை: அனைத்து பள்ளிகளிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை கொண்டு வரக்கோரிய வழக்கு, தமிழக அரசின் பதில் மனுவை தொடர்ந்து முடித்து வைக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை கொண்டுவரக்…
சென்னை, தமிழை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக அரசு அறிவிக்க வேண்டும் என்று பாமக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதை செயல்படுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை…
சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற மோசடி வழக்கில் வேந்தர் மூவிஸ் மதன் கைது செய்யப்பட்டு சிறையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனுவை…
டில்லி, அ.தி.மு.க பொதுச் செயலாளர் யார் என்று தகவல் உரிமை பெறும் சட்டம் மூலம் இந்திய தேர்தல் ஆணையத்திடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்துள்ள தேர்தல்…
சென்னை: அதிமுக புரட்சி தலைவி அணி நிர்வாகிகள் சென்னை வர ஓ.பன்னீர்செல்வம் திடீர் அழைப்பு விடுத்துள்ளார். இது அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே டிடிவி தினகரன்,…