அரசு அலட்சியம்: தமிழகத்தில் ‘டெங்கு’க்கு இதுவரை 47 பேர் பலி!
சென்னை, தமிழக அரசு அலட்சியம் காரணமாக தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. டெங்கு காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சலுக்கு இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளதாக…
சென்னை, தமிழக அரசு அலட்சியம் காரணமாக தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. டெங்கு காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சலுக்கு இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளதாக…
சென்னை, தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நேற்று சென்னை முழுவதும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக…
திருவனந்தபுரம்: விபத்தில் காயமடைந்த தமிழக நபருக்கு கேரள மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்த தால், உயிரிழந்த நெல்லை முருகன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி அளிக்க கேரள…
டில்லி, தமிழகத்திற்கு நீட் விலக்கிற்கான அவசர சட்டம் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசின் நீட் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சகங்கள் ஒப்புதல் அளித்துள்ள நிலையில்,…
ஆஷ்ரம் பள்ளி செயல்படும் இடத்தின் உரிமையாளர் தவறான தகவல்களை பரப்புவதாக அப்பள்ளியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த்துக்கு சொந்தமான ஆஷ்ரமம் பள்ளி, சென்னை கிண்டியில் செயல்பட்டு வருகிறது.…
புதுச்சேரி, டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேர் இன்று எடப்பாடிக்கு சால்வை அணிவித்து அவரது அணியில் இணைந்தனர். இதன் காரணமாக டிடிவி…
திருச்சி, தமிழக விவசாயிகள் மாநிலம் முழுவதும் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து, விவசாய சங்கங்கள் மற்றும் அனைத்துக் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்துக்கு அதிமுகவை…
டில்லி: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த 6 மாதம் ஆகும் என மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தேர்தல் நடத்த…
மதுரை, காவிரி ஆற்றில் மணல் அள்ளத் தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆற்றில் மணல் அள்ளுவதால், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும்,…
பெங்களூரு: கர்நாடக மாநிலம், பெங்களூருவில், கர்நாடக அரசு தொடங்கியுள்ள மலிவுவிலை ‘இந்திரா கேன்டீன்’ஐ திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து அந்த உணவகத்தில் மதிய உணவை உட்கொண்டார். தமிழகத்தில் ஏழை…