நம்பிக்கை வாக்கெடுப்பு: கவர்னர் உத்தரவிட ஸ்டாலின் கோரிக்கை
சென்னை, அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் இணைப்பு காரணமாக டிடிவி தினகரன் அணியினர் கவர்னர் சந்தித்து, முதல்வர் எடப்பாடி மீது நம்பிக்கையில்லை என்று கடிதம் கொடுத்துள்ளனர். இந்நிலையில்…
சென்னை, அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் இணைப்பு காரணமாக டிடிவி தினகரன் அணியினர் கவர்னர் சந்தித்து, முதல்வர் எடப்பாடி மீது நம்பிக்கையில்லை என்று கடிதம் கொடுத்துள்ளனர். இந்நிலையில்…
சென்னை சுங்க இலாகா அதிகாரிகள் சென்னை விமான நிலைய ஓடுதளத்தில் கேட்பாரற்று கிடந்த ரூ. 4.6 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகளை கைப்பற்றி உள்ளனர் சென்னை விமான…
டில்லி, அதிமுகவின் இரு அணிகளும் இணைந்துள்ள நிலையில், அதிமுக மத்திய அரசின் பங்கு வகிக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிமுக எம்.பி.க்கு மைத்ரேயனுக்கு மத்திய அமைச்சரவையில்…
சென்னை, தமிழகத்தில் நடைபெற இருக்கும் காலாண்டு தேர்வுக்கான கால அட்டவணையை தமிழக கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் 11வது வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடைபெறும் என்று அரசு…
சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் ஆரம்பத்தில் இருந்து விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் சசிகலா தரப்பு அதிரடி கோரிக்கை வைத்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை…
சென்னை, எடப்பாடி தலைமையிலான அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக டிடிவி ஆதரவு எம்எல்எக்கள் கவர்னரிடம் அளித்துள்ள கடிதத்தில் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. பரபரப்பான தமிழக அரசியல்…
பெங்களூரு: சசிகலா அடைக்கப்பட்டிருக்கும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை கண்காணிப்பாளர் நேற்று நள்ளிரவில் அதிரடியாக மாற்ற கர்நாடக அரசால் மாற்றம் செய்யப்பட்டார். சசிகலா சாதாரண உடையில் சிறையில்…
சென்னை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு இல்லை என்று டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் சேர்ந்து கவர்னரை நேரில் சந்தித்து மனு கொடுத்துள்ளனர். அதிமுகவின்…
டில்லி, சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு தண்டனை பெற்று, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலா தங்களது சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த…
சென்னை: சட்டப்பேரவையை கூட்டி எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் கூறி உள்ளார். தமிழகஅரசில் நடைபெற்று வரும் பரபரப்பான…