Category: தமிழ் நாடு

தமிழகஅரசின் வரலாற்று பிழை காரணமாக மாணவி அனிதா தற்கொலை!

டில்லி, நீட் தேர்வு காரணமாக தமிழக பாடத்திட்டத்தில் படித்து, 196.75 கட்ஆப் மதிப்பெண் பெற்றிருந்த மாணவி தனது கனவான மருத்துவர் படிப்புக்கு இடம் கிடைக்காததால், மனம் உடைந்து…

டாக்டர் கனவு கலைந்ததால், ‘நீட்’ எதிர்ப்பு தெரிவித்த மாணவி அனிதா தற்கொலை! பரபரப்பு

அரியலூர், நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதி மன்றம் வரை சென்று, கிராமப்புற மாணவர்களின் உரிமைக்காக போராடிய அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டுள்ளார். அதிக மதிப்பெண் பெற்றும்,…

4ந்தேதி வரை கட்டாயமில்லை: அசல் ஓட்டுநர் உரிமம் வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவு!

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் வாகன ஓட்டிகள் ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும் என்று அரசு கூறியுள்ளது இதை எதிர்த்து தாக்கப்பட்ட வழக்கில், வரும் 4ந்தேதி…

தமிழகத்தில் ‘காய்ச்சல்’ கட்டுபடுத்தப்பட்டுள்ளது! அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை, தமிழகத்தில் பரவி வந்த காய்ச்சல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், மர்ம காய்ச்சல் என பல்வேறு…

சிலை கடத்தல் வழக்கு: தமிழகஅரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடி!

டில்லி, தமிழகத்தில் நடைபெற்ற சிலை கடத்தல் வழக்கை ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் விசாரிக்கலாம் என உச்சநீதி மன்றம் கூறியுள்ளது. மேலும் தமிழக அரசின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து…

எப்போது ஒரிஜினல் லைசென்ஸ் தேவை! காவல்துறை விளக்கம்

சென்னை, தமிழகத்தில் இன்று முதல் வாகன ஓட்டிகள் ஒரிஜினல் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும் என்று தமிழக போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்நிலையில், யார் யாரெல்லாம்…

மத்திய அமைச்சரவை நாளை விரிவாக்கம்? பரபரப்பு தகவல்கள்

டில்லி, மத்திய அமைச்சரவையில் இருந்து அமைச்சர்கள் சிலர் பதவி விலகுவதாக கடிதம் கொடுத்துள்ள நிலையில், நாளை அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்று டில்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.…

தி மு க வுடன் கூட்டு வைத்தால் தவறில்லை : வி கே திவாகரன்

ஈரோடு மக்களின் நலனுக்காக தி மு க வுடன் கூட்டு வைப்பதில் தவறொன்றும் இல்லை என தினகரன் உறவினரான திவாகரன் ஒரு திருமண விழாவில் கூறி உள்ளார்.…

உள்ளாட்சி தேர்தல் வழக்கில் 4ந்தேதி தீர்ப்பு! சென்னை ஐகோர்ட்டு

சென்னை, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த கோரியது தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்த்திருந்த நிலையில், தீர்ப்பை வரும் திங்கள்கிழமைக்கு (4ந்தேதி) ஒத்திவைத்ததுள்ளது சென்னை…

உள்ளாட்சி தேர்தல்: தமிழக அரசுக்கு உச்சநீதி மன்றம் நோட்டீஸ்!

டில்லி, தமிழக்ததில் உள்ளாட்சி தேர்தல் நடத்த உத்தரவிட கோரிய வழக்கில், தமிழக அரசு, மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே ஆகஸ்டு 16ந்தேதி நடைபெற்ற…