Category: தமிழ் நாடு

டிடிவி ஆதரவு பழனியப்பனுக்கு முன்ஜாமின்! ஐகோர்ட்டு

சென்னை, டிடிவி ஆதரவு முன்னாள் அமைச்சர் பழனியப்பனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உள்ளது. அரசு ஒப்பந்ததாரர் தற்கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் பழனியப்பனுக்கு தொடர்பு இருப்ப…

ஈழப்பிரச்சினையில் பொது வாக்கெடுப்பு: ஜெனிவா மனித உரிமைக்குழு கூட்டத்தில் வைகோ வலியுறுத்தல்!

ஜெனிவா: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஐ.நா சபை மனித உரிமைக்குழுவில் உரையாற்றினார். அப்போது இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த ஐ.நா. முன் வர…

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஆளுநர் சென்னை வந்தார்!

சென்னை, தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று பிற்பகல் சென்னை வந்தடைந்தார். தமிழக அரசுக்கு எதிராக செயல்பட்ட டிடிவி…

பெரும்பான்மை: ஐகோர்ட்டு நோட்டீசை வாங்க சபாநாயகர் மறுப்பு!

சென்னை, எடப்பாடி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக்கோரி திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில், சபாநாயகரிடம் விளக்கம் கேட்டு ஐகோர்ட்டு அனுப்பிய நோட்டீசை வாங்க சபாநாயகர் மறுப்பு…

அரஜூன் சம்பத் மனைவி தற்கொலை முயற்சி!

கோவை, குடும்ப பிரச்சினை காரணமாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்தின் மனைவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. தற்போது அவர் தனியார்…

காவிரி மேலாண்மை வாரியம் ஏன் அமைக்கவில்ல! மத்திய அரசுக்கு உச்சநீதி மன்றம் கண்டனம்

டில்லி, காவிரி நதிநீர் பங்கீடு வழக்கு குறித்த இறுதிக்கட்ட விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய விசாரணையின்போது…

போக்குவரத்து தொழிலாளர்கள் பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை!

சென்னை, தமிழக போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன், தமிழக அரசு, தொழிலாளர் ஆணையம் இன்று நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. வரும் 24ந்தேதி முதல் மீண்டும்…

அடுத்த 3 ஆண்டுகளுக்கும் ஆட்சி தொடரும்! உடுமலை ராதாகிருஷ்ணன்

நெல்லை, தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழலில், பெரும்பான்மையை நிரூபித்து மீதமுள்ள 3 ஆண்டுகளும் ஆட்சி தொடரும் என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார்.…

டிடிவி யை கைது செய்ய மதுரை ஐகோர்ட்டு தடை!

மதுரை, கொலை மிரட்டல் வழக்கில் டிடிவிதினகரன் மற்றும் நடிகர் செந்திலை கைதுசெய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. அதிமுகவில் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக டிடிவி…

770 மாணவர்கள் சேர்க்கை ரத்து: எம்சிஐ உத்தரவுக்கு ஐகோர்ட்டு தடை!

புதுச்சேரி: புதுச்சேரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்த 770 மாணவர்கள் சேர்க்கையை ரத்து செய்து எம்சிஐ (இந்திய மெடிக்கல் கவுன்சில்) உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவுக்கு ஐகோர்ட்டு இடைக்கால…