Category: தமிழ் நாடு

இரட்டை இலையால் ஆர்.கே.நகர் தேர்தல் தாமதம்? ஸ்டாலின் கண்டனம்

சென்னை, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கு இரட்டை இலையை காரணம் காட்டி தாமதப்படுத்துவதற்கு திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான தேர்தல்…

சேகர் ரெட்டிக்கு புதிய ரூ.2000 நோட்டுகள் கிடைத்தது எப்படி? ஸ்டாலின்

சென்னை, மணல் சுரங்கத் தொழில் மன்னன் சேகர் ரெட்டியிடம் கைப்பற்றப் பட்ட பண விவகாரத்தில் புதிய சிக்கல் கிளம்பி உள்ளது. எஸ் ஆர் எஸ் மைனிங் கம்பெனி…

கந்து வட்டி: சின்னத்திரை நடிகை அனந்தி கமிஷனர் அலுவலகத்தில் புகார்

சென்னை, சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் சின்னத்திரை நடிகை ஆனந்தி பரபரப்பு புகார் அளித்துள்ளார். அந்த மனுவில், தனது மருத்துவ செலவுக்காக வாங்கிய ரூ.…

காசு தராததால் நிஜ வாழ்க்கையில் நடிப்பதில்லை! துபாயில் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில், இன்று சர்வதேச செய்தியாளர்களின் சந்திப்பு நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு…

திருச்சி பேனர் விவகாரம்: தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, தமிழகத்தில் உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர் வைக்கக்கூடாது என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டி ருக்கிற நிலையில், திருச்சியில் எம்ஜிஆர் விழாவுக்கு வைக்கப்பட்ட பேனர்கள் குறித்து டிராபிக் ராமசாமி…

வாடகை: ரஜினியின் கருத்துக்கு எதிராக மாநகராட்சி மீது லதா ரஜினிகாந்த் வழக்கு!

சென்னை, நடிகர் லதா ரஜினிகாந்த் சென்னை பெருநகர மாநகராட்சி மீது வழக்கு தொடர்ந்துள்ளார். எதுக்கு தெரியுமா? தான் மாநகராட்சி கட்டிடத்தில் நடத்தி வரும் டிராவல் ஏஜன்சி கடைக்கு…

சுனந்தா புஷ்கர் மரணம்: சுப்பிரமணியன் சுவாமி மனு தள்ளுபடி

டில்லி : முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மரணம் குறித்து சிறப்பு புலனாய்வு விசாரணை நடத்த வேண்டும் என பாஜக மூத்த தலைவர்…

பெரா வழக்கு: டிடிவி தினகரனுக்கு நீதிபதி கடும் கண்டனம்!

சென்னை, சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கின் இறுதி விசாரணை நடைபெற்று வருகிறது. அப்போது, இந்த கேள்விகளைத்தான்…

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 5 பேர் கைது!

புதுக்கோட்டை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழகத்தை சேர்ந்த 5 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இது மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்ட…

பருவமழையை எதிர்கொள்ள தயார்! அமைச்சர் வேலுமணி

சென்னை, தமிழக்ததில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், அதை எதிர்கொள்ள தயார் நிலையில் அரசு இருப்பதாக தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். வடகிழக்கு…