ஜெயலலிதா மரணம் மர்மம்: நீதிபதி விசாரணை தொடக்கம்!
சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி, ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் நேற்று முன்தினம் (25ந்தேதி) பொறுப்பேற்றுக்கொண்டார்.…