Category: தமிழ் நாடு

மக்களை கோமாளி ஆக்கிய பண மதிப்பிழப்பு! புதுச்சேரி முதல்வர் காட்டம்

புதுச்சேரி, பண மதிப்பிழப்பை மத்திய அரசு அமல்படுத்தி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கருப்பு தினமாக அனுசரித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். புதுச்சேரியில் காங்கிரஸ்…

டிடிவி ஆதரவு எம்.பி.க்களை தகுதி நீக்கம் செய்ய துணைஜனாதிபதியிடம் மைத்ரேயன் மனு!

டில்லி: தினகரன் ஆதரவு எம்பிக்களை தகுதிநீக்கம் செய்யுமாறு துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவிடம் ஓபிஎஸ் அணியை சேர்ந்த மைத்ரேயன், மனோஜ் பாண்டியன், கே.பி.முனாசமி மனு அளித்துள்ளனர்.…

‘தமிழ்’ கற்கிறார் தமிழக ஆளுநர் பன்வாரிலால்..

சென்னை, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமிழ் மொழியை கற்க தொடங்கியுள்ளதாக ராஜ்பவன் செய்தி குறிப்பு தெரிவித்து உள்ளது. தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் (வயது 77)…

நான் கிறிஸ்துவ மதத்தில் சேரவில்லை : வைகோ விளக்கம்

சென்னை: தான் கிறிஸ்துவ மதத்தில் சேரவில்லை என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, குடும்பத்துடன் கிறிஸ்துவ மதத்தில் சேர்ந்துவிட்டதாக, சேகிறிஸ்துவ…

பெங்களூரு சிறையில் சசிகலாவுடன் டிடிவி திடீர் சந்திப்பு!

பெங்களூரு: இரட்டை இலை சம்பந்தமான தேர்தல் கமிஷனின் விசாரணை இன்று முடிவடையும் என எதிர்பார்த்திருக்கிற நிலையில், டிடிவி தினகரன் இன்று திடீரென பெங்களூரு சென்று, சிறையில் உள்ள…

கருணாநிதியுடன் மோடி சந்திப்பு: ஊடகங்களை வறுத்தெடுத்த ஸ்டாலின்!

மதுரை: உயர்மதிப்புடைய பணமதிப்பிழப்பு நடவடிக்கை எதிர்த்து மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது, பிரதமர் மோடி திமுக தலைவர்…

நள்ளிரவில் பெற்ற சுதந்திரத்தை நள்ளிரவிலேயே இழந்தோம்! ஸ்டாலின்

மதுரை: உயர்மதிப்புடைய பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நள்ளிரவு பெற்ற சுதந்திரத்தை நவம்பர் 8 நள்ளிரவிலேயே இழந்தோம் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு…

‘பண மதிப்பிழப்பு’ மோடியின் ‘சிந்தனையற்ற செயல்’: ராகுல்காந்தி டுவிட்

டில்லி, நாட்டில், பண மதிப்பை நீக்கியது, மோடியின் சிந்தனையற்ற செயல் என்று ராகுல்காந்தி கடுமையாக தாக்கி டுவிட் செய்துள்ளார். மேலும், பண மதிப்பிழிப்பு இந்தியாவை காயப்படுத்தியுள்ளது மற்றும்…

எட்டாம் தேதி முட்டாள் தினமா?: சித்திரகுப்தன் கவிதை

நமது எம் ஆர் நாளிதழில் இருந்து… மோடி எதிர்ப்பு கவிதைக்காக நீக்கப்பட்ட சித்திரகுப்தன் அவர்களின் கவிதை..

பண மதிப்பிழப்பு ஏன் அமல்படுத்தப்பட்டது? நிர்மலா சீத்தாராமன் விளக்கம்

சென்னை, பண மதிப்பிழப்பு அறிவித்து ஓராண்டு முடிவடைந்துள்ள நிலையில், அதற்கு எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் இன்று கருப்பு தினமாக அறிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில், இன்றைய…