சசி உறவினர் வீடுகளில் ரெய்டு: திருமா கண்டனம்
திருச்சி, சசிகலா உறவினர் வீடுகளில் நடந்து வரும் சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டது என திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகம்…
திருச்சி, சசிகலா உறவினர் வீடுகளில் நடந்து வரும் சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டது என திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகம்…
சென்னை: எனக்கு புதுவையில் சொந்தமான பண்ணை வீட்டில் அதிகாரிகளாக எதையாவது வைத்தால்தான் உண்டு என்று டிடிவி தினகரன் ரெய்டு குறித்து காமடி செய்துள்ளார். இன்று காலை முதல்…
சென்னை: இன்று அதிகாலை முதல் சசிகலா குடும்ப உறவினர்கள், ஜெயா டிவி அலுவலகம் மற்றும் சசிகலாக்கு நெருக்கமானவர்கள், அவர்களின் வழக்கறிஞர்கள் உள்பட 150க்கும் மேற்பட்டோர் வீடுகளில் வருமான…
சென்னை, தமிழக காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான குமரி அனந்தன் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில் உடல் நலமில்லாமல் சிகிசிச்சை பெற்று வருகிறார். அரசியல் தலைவர்களுக்கு…
கரூர்: தம்பதி விசம் குடித்தோதடு மகனுக்கும் விசம் கொடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கரூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கரூர் அருகே உள்ள தெற்கு காந்தி…
சென்னை: சசிகலா குடும்பத்தினருக்குச் சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் நடந்துவரும் வருமானவரி சோதனை, டி.டி.வி. தினகரனை பணிய வைக்கும் முயற்சியா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில்…
சென்னை: அரசில் உள்நோக்கத்தினாலேயே ஜெயா டிவி மற்றும் சசிகலா உறவினர்களுக்குச் சொந்தமான இடங்களில் வருமானவரி சோதனை நடப்பதாக தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். வி.கே. சசிகலாவின்…
சென்னை: ஜெயா தொலைக்காட்சி, ஜாஸ் நிறுவனங்களைத் தொடர்ந்து வி.கே.சசிகலவின் உறவினர் இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். வி.கே.சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில்…
சென்னை: சென்னையில் உள்ள ஜெயா டிவி அலுவலகத்தில் இன்று காலை முதல் வருமானவரி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். அதிமுகவின் அதிகாரபூர்வ தொலைக்காட்சி என்று அறியப்படுவது…
டில்லி, கோடிக்கணக்கான மக்கள்களை இன்னலுக்க்கு ஆளாக்கிய பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறச்செயலா என்று முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி…