Category: தமிழ் நாடு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: திமுகவுக்கு முதல் ஆதரவை தெரிவித்தது காங்கிரஸ்

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி இன்று தேர்தல் கமிஷனால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தனது ஆதரவை திமுக வேட்பாளருக்கு வழங்கும் என தமிழக…

இரட்டை இலை: சுப்ரீம் கோர்ட்டில் ஓபிஎஸ் கேவியட் மனு!

டில்லி: அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்குகளில் தங்கள் கருத்தை கேட்க வேண்டும் என்று அதிமுக சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…

இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கப்பட்டதும் தேர்தல் அறிவிப்பா? கனிமொழி

சென்னை, நேற்று இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கப்பட்டதும் உடனே தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதா என என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கனிமொழி கண்டனம் தெரிவித்து உள்ளார். இது…

அன்புச் செழியனால் மிரட்டப்பட்ட தயாரிப்பாளர் தங்கராஜ் போர்க்கொடி!

மதுரை அன்புச் செழியனால் 2011 ஆம் வருடம் மிரட்டப்பட்ட தயாரிப்பாளர் தங்கராஜ் தற்போது அவருக்கு எதிராக பேட்டி அளித்துள்ளார். கடந்த 2011 ஆம் வருடம் அனைத்துச் செய்தித்தாள்களிலும்…

பணிப்பெண் மூலம் கட்சிக்குள் வந்தவர் டிடிவி: கே.பி.முனுசாமி கடும் தாக்கு

சென்னை, சசிகலா என்ற பணிப்பெண் மூலம் கட்சிக்குள் வந்தவர் டி.டி.வி தினகரன் என்றும், அதிமுகவுக்கும் டிடிவி தினகரனுக்கும் எந்த தொடர்பும் கிடையாது, அவரை அதிமுகவுடன் இணைத்து பேசுவதே…

தமிழகத்தில் மீண்டும் கனமழை! இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

டில்லி, தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக தென்கடலோர மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது. தமிழகத்தில்…

சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் விவசாயிகள் திடீர் போராட்டம்!

சென்னை, சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சுமார் 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் திடீரென ஏர்கலப்பையுடன் போராட்டத்தில்…

திருவாரூரில் ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக வணிகர்கள் கடையடைப்பு!

திருவாரூர், திருவாரூரில் மத்திய அரசின் ஓஎன்ஜிசிக்கு எதிராக வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு உள்ளது. திருவாரூர்…

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21ந்தேதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த தமிழக முதல்வர் தொகுதியான சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் ஏற்கனவே இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால், பணப்பட்டுவாடா…

நக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் மனைவி, எழுத்தாளர் பிரதீபாவுக்கு தலைவர்கள் அஞ்சலி

நக்கீரன் இதழின் பொறுப்பாசிரியர் கோவி. லெனினின் மனைவியான எழுத்தாளர் பிரதீபா இன்று காலை உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 37. முகநூலில் மிகத் தீவிரமாக சமூக,…