Category: தமிழ் நாடு

சென்னை ரெட்ஹில்ஸ் கட்டி முடிக்காத மேம்பாலத்தில் கார் விபத்து : மூவர் மரணம்

சென்னை சென்னை ரெட்ஹில்சில் முழுமையாக கட்டி முடிக்கப்படாத மேம்பாலத்தில் கார் விபத்துக்குள்ளாகியது ஸ்ரீபெரும்புதூர் அருகில் உள்ள கொளத்தூரில் வசிப்பவர் பழனி (வயது 65) இவர் தனது மனைவி…

சிறை தண்டனை எச்சரிக்கையை மீறி பம்பையை அசுத்தப்படுத்தும் அய்யப்ப பக்தர்கள்

பத்தணந்திட்டா: பம்பை நதியை அசுத்தப்படுத்தினால், ஆறு வருட சிறை தண்டனை என்கிற எச்சரிக்கையையும் மீறி அந்நதியை அசுத்தப்படுத்தி வருகிறார்கள் அய்யப்ப பக்தர்கள். சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள்…

ஜெ. கைரேகை சர்ச்சை: பெங்களூரு சிறை கண்காணிப்பாளருக்கு ஐகோர்ட்டு நோட்டீசு!

சென்னை, ஜெயலலிதா கைரேகை தொடர்பான வழக்கில் டிச.8ந்தேதி பெங்களூரு சிறை கண்காணிப்பாளர் ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மறைந்த தமிழக…

ஆர்.கே.நகர். இடைத்தேர்தல்: தேமுதிக போட்டியிடாது என அறிவிப்பு

சென்னை, சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடாது என தேமுதிக துணைப்பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் அறிவித்து உள்ளார். கடந்த ஒரு வருடமாக காலியாக உள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்…

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: தன்னைத்தானே வேட்பாளராக அறிவித்துக்கொண்ட டிடிவி!

‘ சென்னை, சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தானே மீண்டும் போட்டியிடுவதாக டிடிவி தினகரன் அறிவித்து உள்ளார். முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை ஒருங்கிணைந்த ஓபிஎஸ், இபிஎஸ் அணிக்கு…

இரட்டைஇலை லஞ்சம்: டிடிவியின் குரல்மாதிரி வழக்கு அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைப்பு!

டில்லி, இரட்டை இலை லஞ்சம் விவகாரத்தில் குரல் மாதிரியை தர எதிர்ப்பு தெரிவித்து டிடிவி தினகரன் டில்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் டில்லி குற்றப்பிரிவு…

தமிழ்நாட்டின் தண்ணீர் பஞ்சம் தீர புது திட்டம் : மத்திய அமைச்சர் அறிவிப்பு

சென்னை தமிழ்நாட்டின் தண்ணீர் பஞ்சத்தை போக்க புதிய திட்டம் ஒன்றை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் நிலவி வருவது தெரிந்ததே. காவிரியில்…

தமிழ் வழியியில் படித்தவர்களுக்கு 20% இடஒதுக்கீடு: அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் 20 சதவீதம் முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை செந்தில்குமார் தொடர்ந்த…

ஜெ. முதலாண்டு நினைவு நாள்: அதிமுக அறிக்கை!

சென்னை, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்து ஒரு வருடம் ஆகிறது. வரும் டிசம்பர் 5ந்தேதி முதலாண்டு நினைவு நாள் அதிமுக சார்பில் அனுசரிக்கப்படுகிறது. இந்த நினைவு…

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: திமுகவுக்கு முதல் ஆதரவை தெரிவித்தது காங்கிரஸ்

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி இன்று தேர்தல் கமிஷனால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தனது ஆதரவை திமுக வேட்பாளருக்கு வழங்கும் என தமிழக…