Category: தமிழ் நாடு

சீமான் ஒரு மனநோயாளி… தேசவிரோதிகளிடம் பணம் வாங்குகிறார்!: டாக்டர் கிருஷ்ணசாமி தாக்கு (வீடியோ)

‘நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு மனநோயாளி.. சட்டவிரோத கந்துவட்டிக்கார்ர்களுக்கு ஆதரவு அளிப்பவர், தேசவிரோத சக்திகளிடம் பணம் பெறுவபவர்” என்று புதிய தமிழகம் கட்சியின்…

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ் இன்று மனு தாக்கல்

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். நாளையுடன் வேட்புமனு தாக்கல் முடிய இருப்பதால், அனைத்து அரசியல் கட்சியினரும் இன்று வேட்புமனு…

கன்னியாகுமரியை விட்டு விலகி லட்சத்தீவை நோக்கி நகரும் ‘ஒகி’ புயல்

சென்னை, வங்கக்கடலில் உருவான ஓகி புயல் குமரி மாவட்டத்தைப் புரட்டிப்போட்டுள்ளது. இதுவரை புயல் மற்றும் கனமழைக்கு 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள்…

ஆர்.கே.நகர்: அதிமுக வேட்பாளர் மதுசூதனன் இன்று வேட்புமனு தாக்கல்

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மதுசூதனன் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். நேற்று நடைபெற்ற அதிமுக ஆட்சிமன்றக்குழு கூட்டத்தில் பலத்த போட்டிகளுக்கிடையே மதுசூதனன்…

சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

சென்னை: கனமழை காரணமாக சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகவதாக மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம், கேரளாவில் இன்றும் கனமழை மழை

சென்னை: தமிழகம் மற்றும் கேரளாவில் இன்றும் (டிச.,01 – வெள்ளி) கனமழை பொழியும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர புயலாக மாறியதால்,…

மழை: மூன்று மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

சென்னை : கனமழை காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கிவரும் கல்வி நிறுவனங்களுக்கு இன்று(டிசம்பர் -1 – வெள்ளி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி அருகே காற்றழுத்த…

குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப் பெருக்கு

நெல்லை: குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் ஒக்கி புயல் காரணமாக கன மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் மெயின் அருவியில்…

3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

தூத்துக்குடி: ஒக்கி புயல் காரணமாக கன மழையால், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (1ம் தேதி) விடுமுறை அறுவிக்கப்பட்டுள்ளது.…

மழையில் மிதக்கும் குமரி மக்களுக்கு அனுதாபங்கள்!! கமல் டுவிட்

சென்னை: ‘‘மழையில் மிதக்கிறது கன்னியாகுமரி மாவட்டம். இன்னலுக்குள்ளாகித் தவிக்கும் மக்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்’’ என கமல்ஹாசன் டுவிட்டரில் கூறி உள்ளார். தென் மேற்கு வங்க கடலில்…