Category: தமிழ் நாடு

ஆர்.கே. நகர் தேர்தல் ரத்தானதாக வதந்தி: தேர்தல் ஆணையர் விளக்கம்

சென்னை, நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், சென்னை ஆர்.கே.நகரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி வைரலாக பரவி வந்தது. இந்நிலையில், சென்னை ஆர்.கே.நகர்…

ஜெ. மரணம்: ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று ஷீலா பாலகிருஷ்ணன்  ஆஜர்

சென்னை, தமிழக முன்னாள் முதல்வர் மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று ஜெயலலிதாவின் ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். இன்று ஆஜராக உள்ளார்.…

திறந்தநிலை பல்கலையில் பெற்ற எம்.பில், பி.எச்.டி பட்டம் செல்லும்! தமிழக அரசு

சென்னை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.,யில் பெற்ற எம்பில் மற்றும் பிஎச்டி பட்டம் செல்லும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்…

டில்லியில் நாளை வழக்கறிஞர்கள் ஸ்டிரைக்: 2ஜி தீர்ப்பு வெளியாகுமா?

டில்லி, டில்லியில் நாளை வழக்கறிஞர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட இருப்பதால், அரசியல் கட்சியினர் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 2ஜி முறைகேடு வழக்கில் தீர்ப்பு வெளியாகுமா என கேள்வி எழுந்துள்ளது.…

ஜெ., புகழுக்கு களங்கம் விளைவித்தால் சட்டப்பூர்வ நடவடிக்கை…ஜெயா டிவி விவேக் எச்சரிக்கை

சென்னை: ஜெயலலிதா புகழுக்கு களங்கம் விளைவிப்போர் மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜெயா டிவி சிஇஒ விவேக் தெரிவித்துள்ளார். ஜெயா டிவி தலைமை செயல் அதிகாரி…

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து இல்லை….தேர்தல் ஆணையம்

டில்லி: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஒத்திவைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்று தேர்தல் ஆணைய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மறைவு காரணமாக ஆர்கே நகர் தொகுதிக்கு நாளை…

ஆர்.கே.நகர் தேர்தல்: 2 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை

சென்னை, ஆர்.கே.நகரில் நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், நாளையும், நாளை மறுதினமும் டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் காரணமாக…

ஒகி புயல் பாதிப்பு நிவாரணம் ரூ.4,047 கோடி அளிக்க  வேண்டும்: பிரதமரிடம் முதல்வர்  கோரிக்கை

கன்னியாகுமரி: ஓகி புயல் நிவாரணத்துக்காக ரூ. 4, 047 கோடி அளிக்கும்படி பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் பழனிச்சாமி கோரிக்கை வைத்துள்ளார். தமிழகம், கேரளா மற்றும் லட்சத்…

பத்திரப்பதிவின்போது தரகர்கள் குறுக்கீடு: தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கண்டனம்

சென்னை, பத்திரப்பதிவுத் துறையில் நடக்கும் ஊழல், இடைத்தரகர்கள் குறித்த வழக்கில் பத்திரப் பதிவுத்துறை தலைவர் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. அதன்படி இன்றைய விசாரணையின்போது,…

அன்னிய செலாவணி மோசடி வழக்கு இழுத்தடிப்பு: டிடிவி மீது புகார்

சென்னை, டிடிவி தினகரன் தன்மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கை இழுத்தடிக்க நினைக்கிறார் என்று கோர்ட்டில் அமலாக்கத்துறை புகார் கூறி உள்ளது. வெளிநாட்டில் இருந்து தனியார் டிவி…