2ஜி வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தின் தீர்ப்பு இறுதியானதல்ல! ஜெயக்குமார்
சென்னை, 2ஜி வழக்கில் இருந்து திமுகவை சேர்ந்த ராஜா, கனிமொழி ஆகியோர் விடுவிக்கப்பட்ட தீர்ப்பு இறுதியான தீர்ப்பு அல்ல என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 2 ஜி…
சென்னை, 2ஜி வழக்கில் இருந்து திமுகவை சேர்ந்த ராஜா, கனிமொழி ஆகியோர் விடுவிக்கப்பட்ட தீர்ப்பு இறுதியான தீர்ப்பு அல்ல என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 2 ஜி…
சென்னை, ராஜாவின் நண்பர் மறைந்த சாதிக் பாட்சா மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கறிஞர்கள் மீது பதிவான வழக்கின் விசாரணைக்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. 2ஜி…
டில்லி, இந்த ஆண்டு தமிழக எழுத்தாளர்கள் இன்குலாப் மற்றும் யூமா வாசுகி ஆகியோருக்கு சாகித்ய அகடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால்…
சென்னை: பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்பவர், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என்று தன்னை கூறிக்கொள்கிறார். இது குறித்து உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தார். “ஜெயலலிதாவின் உடலை…
சென்னை: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என்று தன்னை அறிவிக்க கோரி பெங்களூரை சேர்ந்த மஞ்சுளா என்ற அம்ருதா சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல்…
கன்னியாகுமரி, கடந்த மாதம் 30ந்தேதி வங்க கடலில் வீசி ஓகி புயலுக்கு கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானர்கள். இன்னும் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரை…
சென்னை 2ஜி வழக்கில் இருந்து கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தொலைக்காட்சி ஒன்றில் கருத்து தெரிவித்த பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன்,…
சென்னை, 2ஜி ஊழல் வழக்கின் தீர்ப்பு சர்க்காரியா ஆணைய அறிக்கையை நினைவூட்டுகிறது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார். 2ஜி அலைக்கற்றை ஊழலில் இருந்து…
2 ஜி அலைக்கற்றை ஏல விவகராத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி, அக் கட்சியின் கொள்கைபரப்பு செயலாளரும் தகவல் தொடர்பு முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா உள்ளிட்டோர் மீது…
சென்னை: 2ஜி வழக்கில் விடுதலையான தன்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வாழ்த்து சொன்னதாக கனிமொழி கூறி உள்ளார். கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த 2ஜி அலைக்கற்றை…