Category: தமிழ் நாடு

தினகரன் ஆதரவாளர்கள் நீக்கம் : ஆண்மையற்றவர்கள் என விமர்சிக்கும் துக்ளக் ஆசிரியர்

சென்னை அதிமுகவில் இருந்து தினகரன் ஆதரவாளர்களை நிக்கியதை துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கடுமையாக விமர்சித்துள்ளார். தினகரன் ஆர் கே நகர் தொகுதியில் ஆளும் அதிமுகவை எதிர்த்து சுயேச்சையாக…

அரசியல் குறித்து 31ந்தேதி அறிவிப்பேன்! ரஜினி

சென்னை, ரஜினி ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சி சென்னை ராகவேந்திர மண்டபத்தில் தொடங்கியது. ரசிகர்களுடனான கூட்டத்தில் பேசிய ரஜினி அரசியல் குறித்து வரும் 31ந்தேதி அறிவிப்பேன் என்று கூறினார்.…

ரசிகர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு: இயக்குனர் மகேந்திரன் பங்கேற்பு

சென்னை, ரஜினி ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சி சென்னை ராகவேந்திர மண்டபத்தில் தொடங்கியது. இன்றைய கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக இயக்குனர் மகேந்திரன், கலைஞானம் போன்றோர் கலந்துகொண்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்தின்…

அதிமுக கூட்டத்தில் 5 அமைச்சர்கள் பங்கேற்காதது ஏன்?

சென்னை: அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து 5 அமைச்சர்கள் விளக்கமளித்துள்ளனர். ஆர்.கே.நகர் தேர்தல் முடிவை தொடர்ந்து சென்னையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.…

திருவள்ளூர்: 109 காஸ் சிலிண்டர்களுடன் லாரி கடத்தல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 109 காஸ் சிலிண்டர்களுடன் லாரி மாயமானதாக, லாரி ஓட்டுனர் முருகேசன் போலீசில் புகார் அளித்துள்ளார்.…

ஆர்.கே.நகரில் திமுக தோல்வியை ஆராய குழு அமைப்பு

சென்னை: ஆர்.கே.நகர் தோல்வி குறித்து ஆராய திமுக விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்து டெபாசிட் இழந்தது. திமுகவின் இப்படுதோல்வி…

ஆர்.கே.நகரில் ரூ.20 டோக்கன் வழங்கவில்லை…டிடிவி தினகரன்

சென்னை: ‘‘ஆர்.கே. நகரில் வாக்காளர்களுக்கு ரூ.20 டோக்கன் வழங்கப்படவில்லை’’ என டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். அதிமுக ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வெற்றி…

தினகரனை காமெடியன் என்ற சசிகலா புஷ்பா இன்று நேரில் சந்தித்து வாழ்த்து

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் வென்ற டி.டி.வி. தினகரனை அதிமுக ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா இன்று மாலை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேச்சையாக…

தினகரன – .ஈ.பி.எஸ். – ஓ.பி.எஸ். மூவரும் ஒன்றிணைந்து வழி நடத்த வேண்டும்!:ஈ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ. அதிரடி பேச்சு

ஆர்.கே.நகரில் வெற்றிபெற்ற தினகரனுக்கு சூலூர் அதிமுக எம்எல்ஏ கனகராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சூலூர் அதிமுக எம்எல்ஏ கனகராஜ் தற்போது முதல்வர்…

தினகரன் வெற்றிக்கு எதிராக வழக்கு!: டிராப்பிக் ராமசாமி அறிவிப்பு

டிடிவி தினகரன் வெற்றிக்கு எதிராக வழக்கு தொடர இருப்பதாக சமூக ஆர்வலர் டிராப்பிக் ராமசாமி அறிவித்துள்ளார். ஆர். கே.நகர் இடைத்தேர்தல் வேட்பாளர்களுள் ஒருவரான டிராப்பிக் ராமசாமி தினகரன்…