Category: தமிழ் நாடு

ஜனவரியில் தமிழக சட்டசபை கூட்டம்?

சென்னை, தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், சட்டசபை கூட்டத்தொடர் அடுத்த மாதம் (ஜனவரி) 8ந்தேதி கூடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிமுகவின் இரு அணிகளும்…

குருமூர்த்தி நாவை அடக்கிப் பேச வேண்டும்! அமைச்சர் செல்லூர் ராஜு

சென்னை, ஆர்.கே.நகரில் சுயேச்சையாக போட்டியிட்டு டிடிவி தினகரன் வெற்றிபெற்றதற்கு, ஆட்சியாளர்கள் ஆண்மையற்றவர்கள் என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கூறியிருந்தார். இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர்…

ஓகி புயல்: மீட்கப்படாத தமிழக மீனவர்கள் எத்தனை பேர்? மத்தியஅரசு தகவல்

டில்லி, கடந்த மாதம் 30ந்தேதி வங்ககடலில் வீசிய ஓகி புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் சின்னாப்பின்ன மாகியது. அந்த நேரத்தில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஆயிரக்கணக்கான பேரில்…

ரெயில் தடம்புரண்டு விபத்து: சென்னையில் பல புறநகர் ரெயில் சேவைகள் ரத்து!

சென்னை, சென்னையில் நேற்று இரவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக,சென்ட்ரல் – ஆவடி இடையே இருமார்கமாக செல்லும் ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும்…

நாதுராமின் கூட்டாளிகள் 3 பேரை ராஜஸ்தான் காவல்துறை கைது செய்தது!

ஜெய்ப்பூர் : தமிழக காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான கொள்ளையன் நாதுராமின் கூட்டாளிகள் மூவரை அம்மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.…

கார் விபத்தில் ரசிகர் பலி! கதறி அழுத நடிகர் கார்த்தி

திருவண்ணாமலை: கார் விபத்தில் பலியான தனது ரசிகர் மன்ற நிர்வாகியின் உடலை பார்த்து நடிகர் கார்த்தி கதறி அழுத சம்பவம் காண்போரை உருக்கியது. கார்த்தி ரசிகர் மன்றத்தின்…

கடலூர்: சிறைவாசி மனைவிக்கு கஞ்சா கொடுக்க முயன்ற கணவன் கைது

கடலூர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மனைவிக்கு திருட்டுத்தனமாக கஞ்சா பொட்டலத்தை அளிக்க முயன்ற கணவரை காவல்துறை கைது செய்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் கோலியனுர் பகுதியைச் சேர்ந்தவர்…

ரஜினி அரசியல் பிரவேசம் தலித்துகளுக்கு பேராபத்து!: வி.சி.க. ரவிக்குமார்

சென்னை, ரஜினி ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சி சென்னை ராகவேந்திர மண்டபத்தில் நேற்று முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று ரசிகர்களுடனான கூட்டத்தில் பேசிய ரஜினி அரசியல் குறித்து…

ஜெ. மரணம்: டிடிவிக்கு விசாரணை ஆணையம் சம்மன்

சென்னை, ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள நீதிபதி ஆறுமுக சாமி தலைமையிலான விசாரணை ஆணையம் டிடிவி தினகரன் உள்பட சசி உறவினர்களுக்கு சம்மன் அனுப்பி உள்ளது. முன்னாள்…

குழந்தை திருமணத்தில் தமிழகம் எத்தனையாவது இடம் தெரியுமா?

டில்லி, இந்தியாவில் குழந்தைகள் திருமணம் அதிக அளவில் நடைபெறும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று மத்திய குற்ற ஆவன காப்பகம் அறிவித்து உள்ளது. குழந்தை திருமண‌த்தில் தமிழகம்…