Category: தமிழ் நாடு

மறைந்த எழுத்தாளர் பாபநாசம் குறள்பித்தனுக்கு சைதை துரைசாமி அஞ்சலி

மறைந்த எழுத்தாளர் பாபநாசம் குறள்பித்தனுக்கு சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி அஞ்சலி செலுத்தினார். குழந்தை எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான பாபநாசம் குறள்பித்தன் நேற்று மறைந்தார். அவருக்கு…

மூட்டை பூச்சிக்கெல்லாம் அதிமுக பயப்படாது: குருமூர்த்திக்கு ஜெயக்குமார் பதில்

சென்னை, ஆர்.கே.நகர் தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றிபெற்றதை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் சிலரை அதிமுக கட்சியில் இருந்து நீக்கியது. இதற்கு துக்ளக் பத்திரிகை ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி,…

ஸ்டாலின் செயல்தலைவராக இருக்கும் வரை திமுக வெற்றி பெறாது: மு.க.அழகிரி

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக தோல்வி அடைந்ததற்கு திமுக தலைவர் கருணாநிதியின் மகனும், முன்னாள் மதுரை மாவட்ட செயலாளருமான மு.க.அழகிரி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ஸ்டாலின் செயல்தலைவராக…

குடும்பம்தான் முக்கியம்! ரஜினி 2வது நாள் பேச்சு

சென்னை, நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுடனான சந்திப்பு இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வருஐகிறது. இன்று ரசிகர்களுடன் பேசிய ரஜினி, ஒவ்வொருவருக்கும் குடும்பம்தான் முக்கியம் என்றும், ரசிகர்களை…

தமிழகத்தில் டெங்கு பலி உயர்வு!

சென்னை, தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக ஏற்படும் பலி எண்ணிக்கை உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் டெங்கு பாதிப்பு உள்ளது. அரசு பல்வேறு…

ஆங்கில புத்தாண்டுக்கு ரூ.200 கோடி மது விற்பனை: தமிழக அரசு இலக்கு

சென்னை, வரும் புத்தாண்டை முன்னிட்டு டாஸ்மாக் மது விற்பனைக்கு இலக்கு வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி ரூ.200 கோடிக்கு மது விற்பனை செய்ய டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.…

குழந்தை எழுத்தாளர் பாபநாசம் குறள் பித்தன் மறைவு

குழந்தை எழுத்தாளர் பாபநாசம் குறள் பித்தன் நேற்று மறைந்தார். அவருக்கு வயது 68. குழந்தைகளுக்காக மட்டுமின்றி பல்வேறு துறைகள் குறித்து புத்தகங்கள் எழுதியவர் குறள் பித்தன். தாய்…

நெல்லை: முன்னாள் போலீஸ்காரர் வெட்டிக் கொலை

நெல்லை: திருநெல்வேலி ஜங்ஷன் உடையார்பட்டியில் இன்று இரவு மணிகண்டன் (வயது 37) என்பவர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இவர் 2000ம் ஆண்டில் போலீஸ் வேலையில் சேர்ந்துள்ளார். பின்னர்…

பெரிய பாண்டியனை சுட்ட விவகாரம்….சென்னை போலீஸ் மறுப்பு

சென்னை: மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் இறப்பு குறித்து ராஜஸ்தான் பாலி மாவட்டத்தில் உள்ள ஜெய்தரன் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இது குறித்து எவ்வித கருத்தையும்…

முனிசேகர் சுட்டதில் தான் பெரியபாண்டியன் பலி….தமிழக போலீஸ் உறுதி

சென்னை: ராஜஸ்தானில் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனை சக இன்ஸ்பெக்டர் முனிசேகர் தவறுதலாக சுட்டதாக சென்னை போலீசார் உறுதிப்படுத்தினர். சென்னையில் நடந்த நகை கொள்ளை சம்பவ குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை…