இந்தியாவில் சிறந்ததாக கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் தேர்வு
டில்லி: கான்பூரில் காவல்துறை தலைவர்கள் மாநாட்டில், நாட்டின் சிறந்த காவல் நிலையங்கள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் முதல் முன்று இடங்களில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பஞ்சகுட்டா,…
டில்லி: கான்பூரில் காவல்துறை தலைவர்கள் மாநாட்டில், நாட்டின் சிறந்த காவல் நிலையங்கள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் முதல் முன்று இடங்களில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பஞ்சகுட்டா,…
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் பொறுப்பேற்ற நிலையில், மாநில தலைவர்கள் மாற்றப்படுவார்கள் என்ற யூகம் கிளம்பியது. ஆனால், அனைத்து மாநிலத் தலைவர்களையும் அதே பொறுப்பில் நீடிப்பார்கள் என்று…
அஹமதாபாத் : குஜராத் மருத்துவக் கல்லூரியில் படித்துவந்து, சாதிப் பாகுபாடு காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்பட்ட தமிழக மாணவர் மாரிராஜ் தற்போது நலமுடன் இருப்பதாக தகவல்கள்…
சென்னை: மாணவர் தற்கொலையில் தமிழகம்தான் முதலிடம் வகிக்கிறது என்று ஒரு ஆய்வு தெரிவிப்பதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ்…
சென்னை: ரஜினி ரசிகர் மன்றம் சார்பாக தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொண்டு பேச யாருக்கும் அனுமதி அளிக்கவில்லை என்று மன்ற பொறுப்பாளர் சுதாகர் அறிவித்துள்ளார். கடந்த டிசம்பர் 31ம்…
டில்லி : மார்பில் 97 வெடிகுண்டு துகள்கள் துளைத்து நான்கு ஆண்டுகளாக அவதிப்பட்ட நபருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து வெடிகுண்டு துகள்கள் அகற்றப்பட்டன. உத்திரபிரதேசத்தைச் சேர்ந்தவர்…
சென்னை: நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக சென்னை, ஆர்.கே.நகர் பகுதியில் ‘பொதுமக்கள்’ போராட்டம் நடத்தினர். சமீபத்தில் நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் வெற்றி…
சென்னை: வேலை நிறுத்த்த்தில் ஈடுபட்டுள்ள அரசு போருக்குவரத்து ஊழியர்களுக்கு, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி விளக்கம் கேட்டு போக்குவரத்து துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஓய்வூதிய பலன்களை உடனடியாக அளிக்க வேண்டும்…
தமிழ்நாடு போக்குவரத்துத் தொழிலாளர்கள் பிரச்சினையை உடனடியாக தீர்க்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினார். ஓய்வு பெற்ற…
டில்லி: ‘நடப்பு நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 6.5 சதவீதமாக இருக்கும்’ என, மத்திய புள்ளியியல் அலுவலகத்தின் மதிப்பீட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில்…