டில்லி:

கான்பூரில் காவல்துறை தலைவர்கள் மாநாட்டில்,   நாட்டின் சிறந்த  காவல் நிலையங்கள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில் முதல் முன்று இடங்களில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பஞ்சகுட்டா, உ.பி. மாநிலத்தில் உள்ள குட்டம்பா, தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ்.புரம் ஆகிய காவல் நிலையங்கள் இடம் பெற்றுள்ளன.

கான்பூரில் நடைபெற்ற காவல்துறை தலைவர்கள் மாநாட்டில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விருது வழங்கினார். விருதினை  ஆர்.எஸ்.புரம் காவல் ஆய்வாளர் ஜோதி பெற்று கொண்டார்.