Category: தமிழ் நாடு

ஆண்டாள் – வைரமுத்து சர்ச்சை குறித்து ஞாநி இறுதிப்பேச்சு

மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஞாநி நேற்று முன்தினம் இரவு உடல் நலக்குறைவால் மறைந்தார். இறுதிவரை தனது கருத்துக்களில் மிக உறுதியுடன் நின்றவர் அவர். சமீபகாலமாக ஓ பக்கங்கள்…

கனிமொழி வீட்டில் கருணாநிதி

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை சி.ஐ.டி., காலனியில் உள்ள ராஜாத்தி அம்மாள், கனிமொழி இல்லத்திற்கு திமுக தலைவர் கருணாநிதி சென்றார். சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் கனிமொழி வீட்டிற்கு…

எழுத்தாளர் ஞாநியின் உடல் தானம் போற்றுதலுக்குரியது…கமல்

சென்னை: எழுத்தாளர் ஞாநி மறைவிற்கு நடிகர் கமல் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து கமல் தனது டுவிட்டர் பதிவில், ‘‘ஞாநியின் மரணத்திற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர்…

கன்னியாகுமரி: தான் படித்த அரசுப் பள்ளிக்கு இஸ்ரோ சிவன் விஜயம்

கன்னியாகுமரி: இந்திய வின்வெளி ஆராய்ச்சி கழக (இஸ்ரோ) தலைவராக தமிழகத்தை சேர்ந்த சிவன் விரைவில் பொறுப்பேற்கவுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சிவனின் இந்த சாதனையை அந்த மாவட்ட…

மோடியின் 15 லட்சம்: மதுரை மாணவனுக்கு பிரதமர் அலுவலகம் சொன்ன பதில் என்ன தெரியுமா?

டில்லி, கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, தற்போதைய பிரதமர் மோடி நாடு முழுவதும் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தபோது ஒவ்வொரு இந்தியனின் கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வேன்…

திருவள்ளுவர் தினம்: 133 அடி மணல் சிற்பம் அமைத்து மாணவர்கள் அசத்தல்

மகாபலிபுரம், இன்று உலகம் முழுவதும் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி, அவரது 133 அதிகாரங்களை பெருமைப்படுத்தும் வகையில் 133 அடி திருவள்ளுவர் முழு உருவ மணல் சிற்பம் மகாபலிபுரம்…

“குருமூர்த்தி என்ன தேவதூதரா?” : ஆடிட்டர் குருமூர்த்திக்கு  அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி

பா.ஜ.க-வும் நடிகர் ரஜினியும் இணைந்து செயல்பட்டால் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியும் என ஆடிட்டர் குருமூர்த்தி பேசியதை அ.தி.மு.க அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். துக்ளக் வார…

தொலைக்காட்சியில் மவுனமாக்கப்பட்ட விஜய் பட வசனங்கள்!

சென்னை விஜய் நடித்து அட்லீ இயக்கத்தில் வெளியான மெர்சல் படத்தின் வசனங்களுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அந்தப் படத்தில் ஜி எஸ்டி மற்றும் டிஜிடல் இந்தியா குறித்த…

குருமூர்த்தி தேவதூதரா? அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்

சென்னை, நேற்று சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழின் ஆண்டு விழா கூட்டத்தில் பேசிய, துக்ளக் இதழின் ஆசிரியர் குருமூர்த்தி, தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என்று…

தான் பெற்ற பரிசுகளை ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்கும் மாடுபிடி வீரர்

மதுரை அவனியாபுரத்தில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் பரிசு பெற்ற மணிகண்ட பிரபு தனது இந்த வருட பரிசுகளை ஆதரவற்ற குழந்தைகளுக்கு அளிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.…