Category: தமிழ் நாடு

மஞ்சுவிரட்டு: பார்வையாளர்கள் 2 பேர் உயிரிழந்த பரிதாபம்

சிவகங்கை, தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பல இடங்களில் வீர விளையாட்டுக்களான ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, இளவட்டக்கல் தூக்குதல், கபடி,…

பொங்கல் நீச்சல் போட்டி: 4 இளைஞர்கள் உயிரிழந்த பரிதாபம்

வேதாரண்யம், தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு வீர விளையாட்டுக்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் நீச்சல் போட்டி நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதில்…

இளவட்டக்கல் போட்டி: ஆண்களுக்கு இணையாக அசத்திய பெண்கள்

நெல்லை, தமிழர் திருநாளான பொங்கல் தினத்தை ஒட்டி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. கபடி போட்டி முதல் ஜல்லிக்கட்டு, இளவட்டக்கல்…

ஜெ.வை விமர்சிப்பதா? நடராஜனுக்கு கே.பி.முனுசாமி கடும் எச்சரிக்கை

சென்னை, ஜெயலலிதா குறித்து சசிகலாவின் கணவர் நடராஜன் பல்வேறு கருத்துக்களை தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். அப்போது, தான் எழுதி கொடுத்ததை மட்டுமே அவர் செய்தார் என்று…

தனிக்கட்சியா?: நாளை சொல்வதாக கூறுகிறார் டிடிவி தினகரன்!

புதுச்சேரி, எம்ஜிஆர் பிறந்தநாளான நாளை தனிகட்சி குறித்து கூறுவதாக டிடிவி தினகரன் தெரிவித்து உள்ளார். தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து நாளை அறிவிப்பதாக டிடிவி தினகரன் கூறி உள்ளார்.…

பொங்கல் விற்பனை: 219 கோடி கல்லா கட்டியது டாஸ்மாக்!

சென்னை, தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் பொங்கலையொட்டி கடந்த 2 நாட்களில் மட்டும் 219 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது கடந்த…

நான் நலமுடன் இருக்கிறேன்!: இயக்குனர் வாசு (வீடியோ)

சென்னை, பிரபல தமிழ்பட இயக்குனர் வாசு மறைந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. இந்த வதந்திக்கு முற்றுப் புள்ளி வைக்கும் பொருட்டு, பி.வாசு, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.…

தை அமாவாசை: ராமேஸ்வரத்தில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

ராமேஸ்வரம், இன்று தை அமாவாசை ஆகையால், பித்ருக்களுக்கு கடன் செய்ய ஆயிரக்கணக்கானோர் ராமேஸ்வரத்தில் முற்றுகையிட்டு உள்ளனர். இதன் காரணமாக ராமேஸ்வரம் கடல்பகுதி மக்கள் தலைகளாக காணப்படுகிறது. இந்து…

ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்

ராமேஸ்வரம், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இலங்கையின் தொடர் அட்டூழியம் காரணமாக…

காணும் பொங்கலை முன்னிட்டு மெரினா பீச்சில் குளிக்கத் தடை

சென்னை இன்று காணும் பொங்கல் விழா என்பதால் சென்னை மெரினா கடலில் குளிக்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை மற்றும் அனைத்து பொழுது போக்குதலங்களில் இன்று…