காவிரிக்காக அனைத்து கட்சியினரும் ஓரணியில் திரள வேண்டும்: முதல்வர் எடப்பாடி அழைப்பு
சென்னை: உச்சநீதி மன்றத்தில் காவிரி தீர்ப்பு விவகாரத்தில் அனைத்து கட்சியினரும் ஓரணியில் திகழ வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனைத்துக்கட்சி கூட்டத்தில் கட்சி தலைவர்களுக்கு வேண்டுகோள்…