Category: தமிழ் நாடு

காவிரிக்காக அனைத்து கட்சியினரும் ஓரணியில் திரள வேண்டும்: முதல்வர் எடப்பாடி அழைப்பு

சென்னை: உச்சநீதி மன்றத்தில் காவிரி தீர்ப்பு விவகாரத்தில் அனைத்து கட்சியினரும் ஓரணியில் திகழ வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனைத்துக்கட்சி கூட்டத்தில் கட்சி தலைவர்களுக்கு வேண்டுகோள்…

சென்னை :  தாம்பரம் ஏர்செல் அலுவலகம் மீது வாடிக்கையாளர்கள் கல் வீசி தாக்குதல்

சென்னை ஏர்செல் நிறுவனத்தின் மொபைல் சேவை பாதிக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த தாம்பரம் வாடிக்கயாளர்கள் ஏர்செல் அலுவலகத்தின் மீது கல் வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். சிவசங்கரன் என்பவரால்…

கும்பகோணம் அருகே மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் தீவிபத்து: பக்தர்கள் அதிர்ச்சி

கும்பகோணம்: கும்பகோணம் அருகே உள்ள சத்திரம் கருப்பூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக பக்தர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர். இன்று…

கமல் கூறிய தவறான தகவல்

நேற்று மதுரையில் மாநாடு நடத்தி, தனது கட்சி பெயரான “மக்கள் நீதி மய்யம்” என்ற பெயரை அறிமுகம் செய்தார் நடிகர் கமல்ஹாசன். கட்சிக்கான கொடியையும் அறிமுகம் செய்தார்.…

கமல் பற்றிய விமர்சனம்: தவறாக புரிந்துகொண்ட பொன்.ரா.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கமல் குறித்த, “பூ, விதை” விமர்சனம் குறித்து பேசினார். அப்போது அவர், “தமிழக அமைச்சர் ஜெயக்குமார், கமலை காகிதப்பூ…

‘மோசடி பேர்வழி அம்ருதா’: ஜெ. மகள் என அம்ருதா தொடர்ந்த வழக்கில் ஜெ.தீபா காட்டம்

சென்னை: தன்னை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என அறிவிக்க கோரி, பெங்களூரை சேர்ந்த அம்ருதா என்ற இளம்பெண் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த…

அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா சிலை: 24ந்தேதி திறப்பு

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் உருவச்சிலை திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்…

காவிரி தீர்ப்பு – பதற்றம்: தமிழ் அமைப்பினர் 25ந்தேதி பெங்களூருவில் பேரணி

பெங்களூரு: காவிரி மேல்முறையீட்டு வழக்கில், தமிழகத்திற்கு தண்ணீரின் அளவை ஏற்கனவே இருந்ததை விட குறைத்தும், கர்நாடகாவுக்கு அதிகரித்தும் உச்சநீதி மன்றம் தீர்ப்பு அளித்தது. இதற்கு தமிழகத்தில் கடும்…

எடப்பாடி தலைமையில் நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் யார், யார்?

சென்னை: காவிரி நீர் பங்கீடு தொடர்பாக மேல்முறையீட்டு வழக்கில் தமிழக அரசுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த நீரின் அளவை குறைத்து உச்சநீதி மன்றம் தீர்ப்பு கூறியது. இதற்கு…

மார்பக கேன்சர் பாதித்த பெண்களுக்கு இலவச காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சை: தமிழக அரசு தொடக்கம்

சென்னை: உலகம் முழுவதும் பிப்ரவரி 4ந்தேதி உலக கேன்சர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது, அதன் காரணிகள் என்ன, அவற்றை எவ்வாறு மனஉறுதியோடு எதிர்த்து…