Category: தமிழ் நாடு

ஜெயலலிதாவுக்கு மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நடநத்திய நமக்கு நாமே பயணத்தின் நிறைவு நிகழ்ச்சி இன்று காஞ்சிபுரம் மாவட்டம் ஆப்பூரில் நடைபெற்றது. இதில் உறுதிமுழக்க பேரணி நடந்தது. இந்த நிகழ்ச்சியில்…

விஜயகாந்த் இன்னும் தெளிவான முடிவு எடுக்கவில்லை: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

நேற்று நடந்த தே.மு.தி.க. மாநாட்டில் தேர்தல் கூட்டணி பற்றிய அறிவிப்பை அக் கட்சி தலைவர் விஜயகாந்த் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியில்…

ஒருவழியா பொங்கிட்டாரு சரத்குமாரு! அதிமுக கூட்டணியிலிருந்து விலகலாம்!

நாகர்கோவில்: அதிமுக கூட்டணியில் இருந்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி விலகுவதாக அக்கட்சியின் தலைவர் சரத்குமார் இன்று அறிவித்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி…

கும்பகோணத்தில் நாளை தீர்த்தவாரி: குவிந்தது கூட்டம்: உச்சக்கட்ட பாதுகாப்பு

கும்பகோணம் மகாமக பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி நாளை நடைபெறுவதை முன்னிட்டு பக்தர்கள் பெருந்திரளாக கூடி வருகிறார்கள். அங்கு உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்…

யாருக்கும் வெட்கமில்லை:  ராஜினாமா செய்த 10 எம்.எல்.ஏ.க்கள்! பதவி இழந்த விஜகாந்த்!

தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் உட்பட 10 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை இன்று ராஜினாமா செய்தனர். பதவி விலகல் கடிதத்தை பேரவைத் தலைவர் தனபாலிடம் நேரில்…

கருத்து கணிப்புகளுக்கு கோடிக்கணக்கில் பணம்!: வைகோ தகவல்

தமிழகத்தில் இப்போது மாற்றம் இல்லாவிட்டால் எப்போதும் மாற்றம் இருக்காது என்று மக்கள் நல கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், மதிமுக பொதுச் செயலருமான வைகோ தெரிவித்துள்ளார். மக்கள் நல கூட்டணியின்…

“வெட்கமா இல்லையா” ராமதாஸ்

ஈரோடு: விஜகாந்தின் “தூ”, இளையராஜாவின் “அறிவிருக்கா” , பழ. கருப்பையாவின் “மனநோய்” வரிசையில் பா.ம.க. நிறுவனர் ராமதாசும் சேர்ந்துள்ளார். கேள்வி கேட்ட பத்திரிகையாளரை நோக்கி, “வெட்கமா இல்லையா”…

புடவையும், விருப்பமனுவும்!: கருணாநிதி சொன்ன அண்ணா கதை

சென்னை: வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு வெற்றி கிடைக்கும் என்ற உன்னத நோக்கத்துடனும், நம்பிக்கையுடனும் தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தொண்டர்களுக்கு கடிதம்…

தி.மு.க. கூட்டணியில் "கிங்மேக்கர்" ஆகும் விஜயகாந்த்: இன்றைய பேச்சின் பின்னணி

பலராலும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்பட்ட தே.மு.தி.கவின் “அரசியல் திருப்புமுனை மாநாடு” இன்று மாலைியல் துவங்கி இரவில் முடிந்திருக்கிறது. இந்த எதிர்பார்ப்புக்குக் காரணம், “வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சி,…