Category: தமிழ் நாடு

சிவகாசி  பட்டாசு ஆலையில் தீ! 100 தொழிலாளர்கள் உள்ளே தவிப்பு

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. நூறு தொழிலாளர்கள் விபத்து பகுதியில் சிக்கியிருக்கிறார்கள்.மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. சில்வார்பட்டியில் உள்ள அந்த…

 வேட்டி சேலை தமிழர் உடை அல்ல! 

தேர்தல் நெருங்கும் வேளையில், “தமிழ், தமிழர், தமிழர் பண்பாடு” என்ற வார்த்தைகள் அதிகம் புழங்கும். இப்போதும் அதுதான் நடந்துவருகிறது. ஆனால், தமிழரின் தேசிய உடையாக சொல்லப்படும் வேட்டி,…

அ.தி.மு.க.விர் அமைத்துள்ள "செட்டிங்" – திருப்பூரில் போக்குவரத்து நெரிசல்

திருப்பூரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் அ.தி.மு.க.விர் அமைத்துள்ள “செட்டிங்” மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் பிறந்தநாள்…

எங்க ஆதரவு இல்லாம யாரும் ஆட்சி அமைக்க முடியாது! : சொல்கிறது “குடிகாரர்கள்  சங்கம்!”

சென்னை: தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கமும் சட்டசபைத் தேர்தலில் முங்கிப்பார்த்துவிடவது என்று களத்தில் இறங்கப்போகிறது. நாளை மறுநாள் ( 26ம் தேதி) பிரசாரத்தை ஆரம்பிக்கிறதாம் இந்த…

தேர்தல் காலங்களில் நாடகம் நடத்த சிறப்பு அனுமதி: தலைமை தேர்தல் அதிகாரியிடம் நடிகர் சங்கம் மனு

தேர்தல் காலகட்டத்தில் நாடகக் கலைஞர்கள் நாடகம் நடத்த சிறப்பு அனுமதி தர வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் இன்று நடிகர் சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனு…

மேல்முறையீட்டு வழக்கில் இன்று இறுதி வாதம்?- ஒத்தி வைக்க ஜெயலலிதா தரப்பு முயற்சி

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை மேலும் ஒரு வாரத்துக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று அவரது தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர்…

"பேனர்களை அகற்ற இணைய போராளிகளே வாருங்கள்!": அறப்போர் இயக்கம் அறைகூவல்

கடந்த டிசம்பர் 31ம் தேதி, சென்னை திருவான்மியூரில் நடந்த அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டத்தை முன்னிட்டு சென்னை முழுதும் அனுமதி இன்றி பல நூறு பேனர்கள் வைக்கப்பட்டன.…

"பேஸ்புக்ல எழுதறீங்க போலிருக்கு.. நல்லாருக்கு என்றார் வைகோ!"

புதிய பகுதி: இணைய தளபதிகள்: கட்சிக்காக போராட்டங்களில் கலந்துகொள்வது, தெருத்தெருவாக பிரச்சாரம் செய்வது, சுவரொட்டிகள் ஒட்டுவது என்பது மட்டுமே தொண்டர்களின் பணி என்று இருந்து வந்த நிலை…

தமிழ்நாட்டிலே, பெப்ரவரி மாதத்திலேயே இப்படி வெயில் வாட்டுதே, ஏன்?

வானிலை சுழற்சி தான் இதற்கு காரணம், இதில் பயப்பட ஒன்றுமில்லை. 1997ல் எல் நினோ (முதல் முறையாக வானிலை மாற்றம்) ஏற்பட்டது. அதன் காரணமாக, 1998ல் வெப்ப…

தி.மு.க. நேர்காணலில் கேட்கப்படும் கேள்விகள்

சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. கடந்த மாதம் 24–ம் தேதி தொடங்கி இந்த மாதம் 10–ந்தேதி…