மாணவிகள் சாவுவிவகாரம்: எம்ஜிஆர் பல்கலை துணைவேந்தர் கீதா சொன்ன பச்சைப் பொய்!
கள்ளக்குறிச்சி அருகே எஸ்.வி.எஸ். கல்லூரி மாணவிகள் மூவரின் மர்ம மரணம் தமிழகம் முழுவதையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. “எந்தவித அடிப்படை வசதியும் இல்லாததோடு, அதீத கட்டணமும் வசூலித்து…