Category: தமிழ் நாடு

புதிய பகுதி: வாக்கு "பதிவு" : திமுகவா அதிமுகவா மக்கள் நல கூட்டணியா?

வரும் சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, “வாக்கு “பதிவு” என்ற புதிய பகுதி இன்று முதல் வெளியாகிறது. தேர்தல் குறித்த தங்கள் பார்வையை அரசியல் விமர்சகர்கள் இந்த பகுதியில்…

களியக்காவிளை: மீண்டும் பேனர்களை வைக்க முயற்சி?

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை காவல் நிலைய ஆய்வாளராக இருப்பவர் சாம்சன். நேர்மையான அதிகாரி என்று பெயர் எடுத்தவர். இதற்கு முன் கடையநல்லூரில் பணியாற்றிய போது, சாலையோரங்களில் ஆயிரக்கணக்கான…

திலீபன் விவகாரம்: "போலீஸ் தாக்குதல் பற்றி அப்போது தெரியவில்லை!" : கோவை ராமகிருஷ்ணன்

தேசீய கொடியை எரித்ததாக கைது செய்யப்பட்ட திலீபன் மகேந்திரன் என்ற இளைஞரின் கையை போலீசார் அடித்து உடைத்ததாக சமூகவலை தளங்களில் தகவல் பரவி,பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த…

நக்மா – இளநீர்! நமீதா – தர்பூசணி!: பெண்களை கொச்சைப்படுத்திய குஷ்பு!

ஸீ தமிழ் தொலைக்காட்சியில் நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு ஒரு நிகழ்ச்சியை நடத்துகிறார். அதில் திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு, தங்கள் திரையுலக அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் திரைப்பட…

பா.ம.க. மாநாடு நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி

பா.ம.க மாநாட்டை வண்டலூரில் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பா.ம.க.வின் மாநில மாநாடு வருகிற 14–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னை வண்டலூரில் நடைபெறும் என்று கடந்த 6 மாதங்களுக்கு…

6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் இடை நீக்கம்  செல்லாது:  உச்சநீதி மன்றம் தீர்ப்பு 

சட்டசபையில் சபையின் மரபுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், தினகரன், சந்திரகுமார், பார்த்திபன், மோகன்ராஜ், சேகர் ஆகிய ஆறு பேரை, கடந்த…

காவல் ஆய்வாளரை கடுமையாகத் திட்டும் அதிமுக பிரமுகர்!: அதிர்ச்சி ஆடியோ இணைப்பு

ஆளும்தரப்பினர், காவல்துறையினரை ஏவல் துறையினராக நடத்துகிறார்கள் என்ற புகார் பல காலமாகவே உண்டு. உயர் (!) பதவியில் இருக்கும் அரசியல்வாதிகள் மட்டுமல்ல.. சாதாரண பதவியில் இருப்பவர்கள்கூட, காவல்…

கவிதை: எரிவாயுக்குழாய் மீதிருந்தும் மீத்தேன் படுகையிருந்தும் ஒரு விவசாயியின் விண்ணப்பம்…

நடனங்களின் முடிவில் பாராட்டப்படுகிறாள் அல்லது ஆசீர்வதிக்கப்படுகிறாள் நடன தாரகை தூரிகையோட்டத்தின் போதே வியப்புக்குள்ளாக்கி இறுதியில் தலைவணங்கச் செய்கிறான் ஓவியன் காலம் தெரியாத காலத்தில் கலை செய்த சிற்பிகள்…

போதை…. செக்ஸ் டார்ச்சர்… கொலை!: தப்புகளுக்கு பாடமான ஆ"சிறியர்"!

பாவூர்சத்திரம்: திருநெல்வேலி மாவட்டம் பாவூர்சத்திரத்தில், ஆசிரியர் ஒருவரை , அவரது கள்ளக்காதலி கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மாவட்டம் பாவூர் சத்திரம் அருகே…

ஸ்டாலின் வளர்ச்சி மீது ‘சீமாட்டிக்கு’ பொறாமை…. ஜெ., கதையில் டுவிஸ்ட் வைத்த கருணாநிதி

சென்னை: ஜெயலலிதா நேற்று குட்டிக் கதை கூறி கருணாநிதி&ஸ்டாலின் இடையிலான மோதலை சூசகமாக விளக்கியிருந்தார். இப்போது கருணாநிதியும் அதேபோல் சூசகமாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிலளித்துள்ளார். அதன்…