Category: தமிழ் நாடு

நீர்நிலைகளில் ஆக்ரமிப்பை அகற்ற வலியுறுத்தி சைக்கிள் பேரணி

சென்னை: தமிழக நீர் நிலைகளில் உள்ள ஆக்ரமிப்பை அகற்ற வலியுறுத்தி சேலம் குடிமக்கள் அமைப்பு சார்பில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது. சேலத்தில் தொடங்கிய 20 பேர்…

அரஸ்டூன்.. !

பிரபல ஓவியம் மற்றும் கார்ட்டூனிஸ் அரஸ், இனி வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நமது patrikai.com இதழுக்காக ஸ்பெஷல் கார்ட்டூன்களை அளிக்க இருக்கிறார். சமீபத்தில் இணையத்தில் வெளியாகியிருக்கும் அரஸ்…

தமிழக இடைக்கால பட்ஜெட் 2016: புதிய அறிவிப்புகள், வரிகள் இல்லாத பட்ஜெட்

புதிய அறிவிப்புகள், வரிகள் இல்லாத இடைக்கால பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். விரைவில் சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து, தேர்தல் வரைக்குமான…

டில்லி ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்

டில்லியில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து இன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த…

வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் இரண்டே ஆண்டில் ராஜினாமா! : ராமதாஸ் பேச்சு

“பாமக ஆட்சிக்கு வந்தால், கொடுத்த வாக்குறுதிகளை இரண்டு ஆண்டுகளில் நிறைவேற்றுவோம். இல்லாவிட்டால் முதலமைச்சர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்வோம்” என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை…

சட்டம் ஒழுங்கு, மின் மிகை மாநிலம் என்பதெல்லாம் வேடிக்கை!: தமிழக  அரசு மீது திருமாவளவன் தாக்கு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையாக நிவாரணம் வழங்க வேண்டும், அப்புறப்படுத்திய குடிசை வீடுகளுக்கு அதன் அருகிலேயே வீடுகள் கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து, மக்கள் நலக்கூட்டணி சார்பில்…

தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்த, அளிக்காத விஐபிகள்

வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட கட்சி தொண்டர்கள் மட்டுமின்றி, பணியில் இருக்கும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பிரபல வி.ஐ.பிக்களும் விருப்ப மனுத்தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தின் முக்கிய…

அத்திக்கடவு போராட்டம் தொடரும்! : போராட்டக்குழு அறிவிப்பு

அத்திக்கடவு – அவினாசி நீர் செறிவூட்டும் திட்டத்தை நிறைவேற்றுவதாக நேற்று சட்டமன்றத்தில் தமிழக அரசு அறிவித்ததை அடுத்து, ஒன்பது நாட்களாக நடந்துவந்த போராட்டம் முடிவுக்கு வந்ததாக தகவல்…

“தன்னம்பிக்கையின் அடையாளமாக திருநங்கைகள் இருக்க வேண்டும்!” : முதல் திருநங்கை சட்டமன்ற வேட்பாளர் தேவி பேட்டி

ஒட்டுமொத்த தமிழகத்தையும் திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறார் தேவி என்ற திருநங்கை. “நாம் தமிழர்” கட்சியின் ஆர்.கே. நகர் தொகுதி வேட்பாளராக இவர் அறிவிக்கப்பட்டுள்ளதுதான் இதற்குக் காரணம். இதற்கு முன்பு,…

அதிரவைக்கும் மருந்து மோசடி! தப்பிப்பது எப்படி?

“நமது மருத்துவர்கள் நமக்கு மருந்துகளை எழுதும்போது மருந்துகளின் “பிராண்ட்”பெயரில்தான் எழுதித் தருவார்கள். அந்த மருந்துகளில் அடங்கியுள்ள மூலப் பொருட்களைக் குறிப்பிட மாட்டார்கள். உதாரணத்திற்கு ஃபைசர் நிறுவனம் தயாரிக்கும்…