Category: தமிழ் நாடு

வீரப்பன், அக்னி கலசம் லோகோ கூடாது!  புதுச்சேரியில் வாகனத்தை நிறுத்தக்கூடாது!: மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்கு பா.ம.க. அறிவுரை

நாளை (27ஆம் தேதி ) வண்டலூரில் நடைபெற இருக்கும் பாமக மாநில மாநாட்டிற்கு, அக் கட்சியின் ஏ.கே. மூர்த்தி, தனது முகநூல் பக்கத்தில் சில வேண்டுகோள்கள் விடுத்துள்ளார்.…

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிரடி நீக்கம்: :  பின்னணி  தகவல்கள்

அ.தி.மு.கவில் இன்று(ம்) ஒரு அதிரடி நடந்திருக்கிறது. முன்னாள் துணை சபாநாயகர் வரகூர் அருணாசலம், வேளச்சேரி பகுதி செயலர் எம்.கே.அசோக் எம்எல்ஏ உள்பட ஐந்து பேரை கட்சி பொறுப்பில்…

நிஜமாகவே ஆண்டவனுடன் கூட்டணி வைத்த ஜெயலலிதா?

ஸ்ரீரங்கம்: முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, தனது அண்ணன் மகள் பிரபாவதியுடன் இன்று ஸ்ரீரங்கம் கோயிலில் அதிமுகவின் வெற்றிக்காக அர்ச்சனை செய்தார். இன்னும் சில மாதங்களில் சட்டசபைத்…

இணையதள பிரச்சாரம்தான் அதிக ரீச்!:  முதல் "நெட்டிசன்" அரசியல்வாதி ஆரோக்ய எட்வின்

தெருமுனை பிரச்சாரம், போஸ்டர் ஒட்டுவது, ஆர்ப்பாட்டங்கள், சிறை நிரப்பும் போராட்டம்… இப்படி நடந்து வந்த அரசியல் இப்போது “சமூக இணையதளம்” என்கிற இணைய உலகத்துக்கு வந்திருக்கிறது. “சமூக…

உருவாகும் "பசுமை கட்சி"! மிரளும் பெரிய கட்சிகள்!

புதிதாக தோன்றவிருக்கும் ஒரு கட்சி, ஆளும் அ.தி.மு.க.வுக்கு சிக்கலை ஏற்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. தேர்தல் காலம் என்றாலே புதுப்புது கட்சிகள் (லெட்டர் பேட் அளவில்) தோன்றுவது சகஜம்தான்.…

“தொகுதி வளர்ச்சிக்காக” முதல்வரை சந்தித்த எம்.எல்.ஏக்கள்,  அ.தி.மு.க.வில் முறைப்படி சேர்ந்தனர்

பாண்டியராஜன், அருண் பாண்டியன், சுந்தர்ராஜன் உள்ளிட்ட எட்டுப் பேர், பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா. கலையரசு, புதிய தமிழகம் கட்சியின் முன்னாள் சட்டமன்ற…

“பஸ்ஸை எரிச்சிருக்கேன்.. சீட் கொடுங்கம்மா!” : அ.தி.மு.க. கவுன்சிலரின் வித்தியாசமான விருப்பமனு  

காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட, ஜெயலலிதா பேரவை இணை செயலராக பதவி வகிப்பவர் பரிமளம். இவர்,. நகராட்சி கவுன்சிலராகவும் இருக்கிறார். சமீபத்தில், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலரும், உத்திரமேரூர்…

காங்கிரஸ் நேர்காணலில் குஷ்பு: சிதம்பரம், தங்கபாலு அணிகள் புறக்கணிப்பு

சென்னை: வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் நடைபெறும் நேர்காணலை சிதம்பரம் மற்றும தங்கபாலு அணியினர் புறக்கணித்துள்ளனர். சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி…

சிவகாசி  பட்டாசு ஆலையில் தீ! 100 தொழிலாளர்கள் உள்ளே தவிப்பு

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. நூறு தொழிலாளர்கள் விபத்து பகுதியில் சிக்கியிருக்கிறார்கள்.மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. சில்வார்பட்டியில் உள்ள அந்த…

 வேட்டி சேலை தமிழர் உடை அல்ல! 

தேர்தல் நெருங்கும் வேளையில், “தமிழ், தமிழர், தமிழர் பண்பாடு” என்ற வார்த்தைகள் அதிகம் புழங்கும். இப்போதும் அதுதான் நடந்துவருகிறது. ஆனால், தமிழரின் தேசிய உடையாக சொல்லப்படும் வேட்டி,…