Category: தமிழ் நாடு

பரபரப்பான அரசியல் சூழலில் சென்னை வருகிறார் அமித்ஷா

சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நாளை மாலை 5 மணிக்கு ஆயிரம் பிறை கண்ட அபூர்வ நிகழ்வை அடைந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளை…

“எங்கள் பிள்ளைகளுக்கு தலித் இனத்தில்தான் திருமணம் செய்வோம்!” ரியல் சூப்பர் குடும்பம்

தலித் இளைஞரை காதலித்து திருமணம் செய்தால். சம்பந்தப்பட்ட பெண்ணின் பெற்றோரே கூலிப்படையை ஏவி கொலை செய்கிறார்கள். சமீபத்தில் உடுமலையில் நடந்த ஆணவக்கொலையிலும் இதுதான் நடந்தது. இந்த நிலையில்,…

விஜயகாந்துக்கு அழைப்பு விடுத்தோம்; ஆனால், பேச்சுவார்த்தை நடத்தவில்லை: மு.க.ஸ்டாலின் தடாலடி

மனித நேய மக்கள் கட்சித்தலைவர் ஜவாஹிருல்லா இன்று கோபாலபுரத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து கூட்டணியை உறுதிப்படுத்தினார். அப்போது தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் உடன் இருந்தார். இந்த…

திமுக கூட்டணியில் மனித நேயமக்கள் கட்சி!

மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா இன்று காலை 11 மணியளவில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினார். கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் இந்த…

விஜய் – விஷால் : தீ மூட்டும் விவசாயிகள்!

நடிகர் விஜய்க்கும் நடிகர் விஷாலுக்கும் ஏற்கனவே ஏழாம் பொருத்தம். இதில், விவசாயிகள் வேறு பற்றவைக்கிறார்கள். விஜய்க்கும் விஷாலுக்கும் எங்கு எதிர்ப்பு எழுந்ததோ தெரியவில்லை. ஆனால், இருவருக்கிடையேயும் பல…

வங்கிகள் தொடர் விடுமுறை:  மீண்டும் நினைவு படுத்துகிறோம்..

தமிழகத்தில் வங்கிகளுக்கு வரும் 25-ம் தேதி முதல் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. புனித வெள்ளியையொட்டி வருகிற 25-ஆம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.…

எனக்கு குரல் வளம் இல்லை; தினந்தோறும் மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வருகிறேன் : கருணாநிதி

பேராசிரியர் குறிப்பிட்டதை போல எனக்கும் குரல் வளம் இல்லை, நானும் தினந்தோறும் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுத் தான் வருகிறேன் என்று தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில்…

ஜெயலலிதா வீட்டு முன்பு தொண்டர் தீக்குளிக்க முயற்சி

சென்னையில் போயஸ் கார்டனில் முதல்வர் ஜெயலலிதா வீட்டின் முன்பு 21.3.2016 அன்று மதியம் அருகே சந்தேகப்படும் வகையில் சுற்றித் திரிந்த நபர் ஒருவர் திடீரென மறைத்து வைத்திருந்த…

நம்பிக்கையை இன்னும் இழந்து விடவில்லை: விஜயகாந்துக்காக காத்திருக்கும் கருணாநிதி

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி தலைமையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிளின் கேள்விகளுக்கு கலைஞர் பதில் அளித்தார்.…

30ஆயிரம் கோடி! – இது மூத்த அமைச்சர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பண, சொத்து மதிப்பு!

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’அ.தி.மு.க.வைச் சேர்ந்த சில மூத்த அமைச்சர்கள் ஊழல் செய்து குவித்த பணத்தில் ஒரு பகுதியை தலைமைக்கு தெரியாமல் பதுக்கி வைத்தது…