மதுரையில் அனுமதி இன்றி இயங்கிய 39 மழலையர் பள்ளிகள் :அரசின் அதிரடி முடிவு
மதுரை தமிழக பள்ளிக்கல்வித் துறை மதுரை நகரில் அனுமதி இன்றி 39 மழலையர் பள்ளிகள் இயங்கியதாக தெரிவித்துள்ளது, மழலையர் பள்ளி ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு குழந்தை…
மதுரை தமிழக பள்ளிக்கல்வித் துறை மதுரை நகரில் அனுமதி இன்றி 39 மழலையர் பள்ளிகள் இயங்கியதாக தெரிவித்துள்ளது, மழலையர் பள்ளி ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு குழந்தை…
ஈரோடு அதிமுக சட்டாபை உறுப்பினர் செங்கோட்டையன் அதிமுக கூட்டணி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என பேசியுள்ளார். அ.தி.மு.க முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் முன்னாள் அமைச்சர்…
சென்னை திமுக கூட்டணியில் மதிமுக தொடரும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். நேற்று சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம்,, “சாதிவாரி கணக்கெடுப்பு 4 ஆண்டுகளுக்கு…
மகா துர்க்கை திருக்கோயில், வேதாத்திரி நகர், திண்டுக்கல் தல சிறப்பு : பொதுவாக அம்மன் கோயில்களில் அம்மனுக்கு எதிரில் சிம்ம வாகனம் அமைந்திருக்கும். ஆனால் இக்கோயிலில் அம்மன்…
சென்னை இன்னும் ஓரிரு நாட்களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி நாடு முழுவதும்…
சென்னை வரும் 7 ஆம் தேதி சென்னையில் திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சோழிங்கநல்லூர்…
சென்னை: சென்னை குடிநீர் பிரச்சனை புகார்களுக்கு 044-4567 4567 அல்லது1961 என்ற கட்டணமில்லா எண்ணுக்கு போன் செய்யலாம் மேலும் மாநகராட்சிகள் வழங்கப்பட்ட நம்ம சென்னை செயலி மூலம்…
சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், வீடு வீடாக சென்று மாணவர்கள் சேர்க்கை வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், இதுவரை 13…
சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்தபடி, மே 9-ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்…
சென்னை; கொடுங்கையூரில் குப்பையிலிருந்து எரிபொருள் எடுக்கும் ஆலை அமைப்பது உறுதி என்றும், திட்டமிட்டபடி ஆலை அமைக்கப்படும் என மாமன்ற கூட்டத்தில் மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா தெரிவித்துள்ளார். சென்னை…