Category: தமிழ் நாடு

ஈஸ்டர் பண்டிகை: ஜெயலலிதா – கருணாநிதி வாழ்த்து

முதலைமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள “ஈஸ்டர் திருநாள்” வாழ்த்துச் செய்தியில், ’’அன்பின் திருவுருவான இயேசுபிரான் உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடி மகிழும் கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது…

கடலூரில் சீமான் பிரச்சாரம்

சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை சமீபத்தில் கடலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தினார்.…

விஜயகாந்த் தெளிவாக இருக்கிறார்: பிரேமலதா பேச்சு

தேமுதிக தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நெல்லை டவுனில் நேற்று இரவு நடந்தது. பிரேமலதா விஜயகாந்த் இக்கூட்டத்தில் பங்கேற்றுப்பேசியபோது, ’’விஜயகாந்த் குழப்பத்தில் இருக்கிறார், தெளிவான முடிவை அவரால்…

நாடார் இனத்தை இழிவு படுத்தியதாக கி. வீரமணி மீது புகார்

நாடார் இனத்தைஇழிவு படுத்தியதாக திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 16ந்தேதி திருச்சியில் நடைபெற்ற திராவிட கழகம் மாநாட்டில் அதன் தலைவர்…

சட்ட ரீதியாக சந்திப்பேன் : கருணாநிதி நோட்டீசுக்கு வைகோ பதில்

தேமுதிகவுடன் திமுக பேரம் பேசியதாக குற்றம்சாட்டியது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு திமுக தலைவர் கருணாநிதி தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 7 நாட்களுக்குள் கருத்தை…

பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியல்…

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முதல் கட்ட 54 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை தில்லியில் பா.ஜ.வெளியிட்டது. இதில் மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், துணை தலைவர் வானதி…

விஜயகாந்த்தை அவமானப்படுத்துகிறார் வைகோ : டி.கே.எஸ். இளங்கோவன்

மதுரை விமான நிலையத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளரும், ம.ந.கூ. ஒருங்கிணைப்பாளருமான வைகோ செய்தியாளர்களிடம் கூறும்போது, ”தேமுதிகவிடம், திமுக பேரம் பேசியது உண்மை. தே.மு.தி.க.வுக்கு 80 தொகுதிகளும் 500 கோடி…

“தற்கொலைகள் பெருகும் தமிழ்நாடு” – கருணாநிதி கவலை

“கல்வி சிறந்த தமிழ்நாடு” என்ற புகழ்ப் பெயர் மறைந்து, அ.தி.மு.க. ஆட்சியில் “தற்கொலைகள் பெருகும் தமிழ்நாடு” என்ற அவப்பெயர் பரவி வருவது, தலை குனிவை ஏற்படுத்துகிறது.’’என்று திமுக…

மாயமான சென்னை இளைஞரை காப்பாற்றித்தருமாறு முதல்வர் ஜெயலலிதாவிடம் உறவினர்கள் கோரிக்கை

குண்டு வெடிப்புகள் நடந்த பிரஸல்ஸில் காணாமல் போன சென்னை இளைஞர் ராகவேந்திர கணேஷை காப்பாற்றித் தரும்படி, அவரது உறவினர்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைத்துள்ளனர். பெல்ஜியம்…