Category: தமிழ் நாடு

தமிழகம், புதுச்சேரியில் 10வது வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது

சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் 10வது வகுப்பு (எஸ்எஸ்எல்சி) பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இந்த ஆண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 10…

கா.மே.வா: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரெயில் மறியல் போராட்டம் அறிவிப்பு

திருவாரூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சியின்…

நாமக்கல்: பெரியார், அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு…திடீர் பரபரப்பு

நாமக்கல்: நாமக்கல்லில் பெரியார், அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கு காவி உடை மர்ம நபர்கள் காவி உடை அணிவித்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கலில் உள்ள பெரியார், அண்ணா…

ஏர்டெல் எடுக்கலேன்னா என்ன செய்யணும்? ;  நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: ஏர்செல்லை தொடர்ந்து ஏர்டெல் இணைப்புள்ள போன்களுக்கும் சிக்னல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதையடுத்து, வாடிக்கையாளர்கள் பெரும் அவதியடைந்தார்கள். தொழில் நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் பல இடங்களில்…

மத்திய பாஜக அரசுக்கு எதிராக நாளை நம்பிக்கையில்லா தீர்மானம்: என்ன செய்யப்போகிறது அ.தி.மு.க.?

டில்லி: மத்திய பாஜக அரசுக்கு எதிராக நாளை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தெரிவித்துள்ள நிலையில், தமிழக ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வின் நிலை என்ன…

பெற்றோர்களுக்கு எச்சரிக்கை: காணாமல் போன ஆசிரியை – மாணவன் – மாணவி

சென்னை: காணாமல் போன பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவன், நான்கு செல்போன்கள் வைத்து பல பெண்களிடம் பேசிவந்தது மத்திய மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக மத்திய…

4 நாட்கள் மட்டுமே நடைபெற உள்ள தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்: சபாநாயகர் அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. துணைமுதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் 8வது முறையாக தமிழக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இந்நிலையில்,…

காவிரி மேலாண்மை வாரியம்: தமிழக சட்டமன்ற சிறப்பு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கியது. அதைத்தொடர்ந்து தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு, அதுகுறித்து விவாதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து…

10 லட்சம் பேர் எழுதும் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு: நாளை தொடக்கம்:

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. நாளை (மார்ச் 16) தொடங்கும் இந்த பொதுத்தேர்வு ஏப்ரல் 20-ம் தேதி முடிவடைகிறது. ஏற்கனவே…

ஐஎன்எக்ஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை உத்தரவு மேலும் நீட்டிப்பு!

டில்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு விசாரணை தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தினை அமலாக்க துறை கைது செய்வதற்கான தடையை மார்ச் 22ந்தேதி வரை டெல்லி உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது.…