Category: தமிழ் நாடு

வரும் 31ம் ஒன்றாம் தேதி ஓய்வு பெறுகிறார் “வானிலை” ரமணா!

பொதுவாக தொலைக்காட்சி செய்திகளில் கடைசியில் வரும் வானிலை அறிக்கை, சில சமயங்களில் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துவிடும். அப்போதெல்லாம் கடும் மழையா, புயலா என்று பதைபதைப்புடன் டி.வி.…

ஊடக நெறியாளர்களே.. என் கேள்விக்கு என்ன பதில்?

சமூக ஆர்வலர் சந்திர பாரதி அவர்களின் கட்டுரை: ஊடகங்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்ட நிலையில் ஊடகங்கள் அரசியல்வாதிகளையும் அரசியல் தலைவர்களையும் தினமும் சந்திக்கும் வாய்ப்புகளும் அதிகரித்துவிட்டன. எல்லா நிகழ்வுகளுக்கும்…

ஜெயலலிதாவை சந்திக்கவே முடியவில்லை என மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு : கருணாநிதி கண்டனம்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை என மத்திய மின்துறை அமைச்சர் பியுஷ் கோயல் கூறியுள்ளதற்கு, ஜெயலலிதா பதில் அளிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாந்தி…

வைகோவை ‘வாக்அவுட்’ செய்ய வேண்டியது வரும்: தமிழிசை

தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ’’கூட்டணிக்காக பேரம் பேசியதாக கூறிய வைகோவுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துள்ளேன்.…

தேமுதிக – மக்கள் நலக்கூட்டணியின் பெயர் என்ன? நீடிக்கும் குழப்பம்

மக்கள் நலக்கூட்டணியுடன் தேமுதிக இணைந்தபோது, ‘’இது கேப்டன் விஜயகாந்த் அணி’’என்று இனி அழைக்கப்படும் என்று உணர்ச்சிவயப்பட்டு கூறினார் வைகோ. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இதை…

சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்கிறாரா விஜயகாந்த்? எல்.கே.சுதீஷ் விளக்கம்

தேமுதிக இளைஞரணிச்செயலாளர் எல்.கே.சுதீஷ் தனது முகநூல் பக்கத்தில், ‘’தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்லவுள்ளதாக வெளியான செய்தி பொய். அடிப்படை ஆதாரமற்ற இதுபோன்ற செய்திகளை ஊடகங்கள்…

விஜயகாந்த் அணி என்று சொல்வதால் கவுரவ குறைச்சல் இல்லை : திருமாவளவன்

தேமுதிக மக்கள் நலக்கூட்டணியை விஜயகாந்த் அணி என்று வைகோ கூறினார். ஆனால், இக்கூட்டணியில் இருக்கும் சிபிஐ, சிபிஎம் தலைவர்கள் இதை ஏற்க மறுத்துள்ளனர். இந்நிலையில் இக்கூட்டணியில் இருக்கும்…

கலைஞரைப்போல் பேசுவதற்காக புளியம்பழங்களை சாப்பிட்டேன்:மு.க.ஸ்டாலின்

தி.மு.க. மாணவர் அணி கலந்துரையாடல் கூட்டம் சென்னையை அடுத்த மாதவரத்தில் நேற்று மாலை நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாணவர் அணி செயலாளர் கடலூர் இள.புகழேந்தி தலைமை தாங்கினார்.…

திருச்சியில் இருந்து சென்னைக்கு தினமும் மேலும் 2 விமானங்கள்

திருச்சி: ‘‘திருச்சியில் இருந்து சென்னைக்கு வருகிற 28ம் தேதி முதல் தினமும் மேலும் இரு விமானங்கள் இயக்கப்படும்’’ என்று திருச்சி விமான நிலையத்தின் புதிய இயக்குனர் குணசேகரன்…