Category: தமிழ் நாடு

“என் அம்மா” பாசம், அரசியலுக்கு அப்பாற்பட்டது!"

இணைய தளபதிகள்: கட்சிக்காக போராட்டங்களில் கலந்துகொள்வது, தெருத்தெருவாக பிரச்சாரம் செய்வது, சுவரொட்டிகள் ஒட்டுவது என்பது மட்டுமே தொண்டர்களின் பணி என்பது இன்று மாறியிருக்கிறது.சமூக இணையதளங்களில் தங்களது கட்சிக்கான…

கட் அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் : ரஜினிக்கு பெங்களுரு நீதிமன்றம் நோட்டீஸ்

கட் அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் நடத்துவது தொடர்பான வழக்கில் நடிகர் ரஜினிகாந்திற்கு, பெங்களுரு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் திரைப்படங்கள் வெளியிடப்படும்போது, ரசிகர்கள் அவரது உருவம் பொறிந்த…

செ.கு. தமிழரசன் நீக்கம் தற்போது இல்லை

இந்திய குடியரசு கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும் எம்.எல்.ஏவுமான செகு தமிழரசன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல் பரவியது. இது செய்தியாகவும் இணைய இதழ்களில் வெளியானது. (நமது…

என் தாயாருக்கும் பின்னணி பாடியவர் சுசீலா: ஜெயலலிதா

தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரபல திரைப்பட பின்னணிப் பாடகி சுசீலாவுக்கு அனுப்பிய வாழ்த்துக் கடிதத்தின் விவரம் “தாங்கள் மிக அதிகமான பாடல்களைப் பாடியதற்கென கின்னஸ் சாதனை படைத்துள்ளீர்கள்…

நாங்கள் ஆபத்தான ஆட்கள்; ஊடகங்களை எச்சரித்த வைகோ

திருநெல்வேலியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்கள் நல கூட்டணி தலைவர்கள் தூங்குவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டதற்கு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஊடகங்களுக்கு எச்சரிக்கை…

திருமாவளவன் தூங்கவில்லை; சிந்தித்துக்கொண்டிருந்தார்:வைகோ

தேமுதிக – மக்கள் நலக் கூட்டணியின் பிரச்சார பொதுக்கூட்டம் நேற்று திருநெல்வேலியில் நடைபெற்றது. அப்போது, தொண்டர்களிடையே மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆவேசத்துடன் உரையாற்றிக் கொண்டிருந்தார். 30 நிமிடங்களுக்கும்…

துணை முதலமைச்சர் விவகாரம் : வைகோ விளக்கம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் தேமுசிக சார்பில் பேசிய எல்.கே.சுதீஷ், வெற்றி பெற்று அமைக்கப்படும் அமைச்சரவையில் தேமுதிக – மக்கள் நலக்கூட்டணி அரசில்…

ஜல்லிக்கட்டு: அடுத்த நாடகத்தை அரங்கேற்றுகிறதா பா.ஜ.க.?

பொங்கல் திருவிழாவை ஒட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு, கடந்தமுறை உச்ச நீதிமன்ற உத்தரவால், நடத்தப்பட முடியவில்லை. இதற்கு தமிழகம் முழுதும் பெரும் எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில், மத்திய…

கோவன் போல,  மதுவை எதிர்த்து பேசிய அறுவர் மீது தேசத் துரோக வழக்கு!

“மூடு டாஸ்மாக்கை மூடு” என்று மதுவிலக்குக்காக பாடிய கோவன் மீது தமிழக காவல்துறையினரால் தேசத்துரோக வழக்கு தொடுக்கப்பட்டது. அவர் சிறையிலும் அடைக்கப்பட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.…